300 மில்லியன் ரூபா கடன் நொவம்பர் மாதத்தில் மீட்கப்பட்டுள்ளது: தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் தெரிவிப்பு 0
– முனீரா அபூபக்கர் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நொவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு