300 மில்லியன் ரூபா கடன் நொவம்பர் மாதத்தில் மீட்கப்பட்டுள்ளது: தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் தெரிவிப்பு

300 மில்லியன் ரூபா கடன் நொவம்பர் மாதத்தில் மீட்கப்பட்டுள்ளது: தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் தெரிவிப்பு 0

🕔2.Dec 2022

– முனீரா அபூபக்கர் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நொவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தேசிய வீடமைப்பு

மேலும்...
புவி சரிதவியல் திணைக்களத் தலைவரை பதவி விலக்க வேண்டும்: நாடாளுமன்றில் 15 நாள் காலக்கெடு விதித்தார் சாணக்கியன் எம்.பி

புவி சரிதவியல் திணைக்களத் தலைவரை பதவி விலக்க வேண்டும்: நாடாளுமன்றில் 15 நாள் காலக்கெடு விதித்தார் சாணக்கியன் எம்.பி 0

🕔2.Dec 2022

‘கோ ஹோம் சைனா’ போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (02) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளில் சிலர் ஒழுக்கமற்று நடந்து கொள்கின்றனர்: சபாநாயகர் சபையில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளில் சிலர் ஒழுக்கமற்று நடந்து கொள்கின்றனர்: சபாநாயகர் சபையில் தெரிவிப்பு 0

🕔2.Dec 2022

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர முகாமைத்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் கேள்வி எழுப்பினார். “ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக எழுந்து பேசுகிறார்கள். இவர்கள் சபையில் மிகவும் ஒழுக்கமற்ற குழுவினராவர்” என்று சபாநாயகர் இதன்போது கூறினார். இதனையடுத்து “சபையின் ஒழுக்கத்தை பேண வேண்டியவர் சபைத்

மேலும்...
மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: கருத்தடை மாத்திரையால் விடயம் அம்பலம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்க மறியல்: கருத்தடை மாத்திரையால் விடயம் அம்பலம் 0

🕔2.Dec 2022

மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 24 வயதுடைய சந்தேக நபர் – தங்கொடுவ, வென்னபுவ மற்றும்

மேலும்...
பொதுச் சொத்தை செலவு  செய்வதில் மஹிந்தவை மிஞ்சிய மைத்திரி: வாய்ப் பேச்சில் மட்டும் வீரராக இருந்தாரா?

பொதுச் சொத்தை செலவு செய்வதில் மஹிந்தவை மிஞ்சிய மைத்திரி: வாய்ப் பேச்சில் மட்டும் வீரராக இருந்தாரா? 0

🕔2.Dec 2022

ஜனாதிபதிக்கான மொத்த செலவினத்தில் 43 வீதத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மைதிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு மூலம் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியனுக்கும்

மேலும்...
‘சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்தல்’: வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வைபவம்

‘சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் பெண்களை வலுப்படுத்தல்’: வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வைபவம் 0

🕔1.Dec 2022

– அஹமட் – ‘பெண்களை சமாதான நல்லிணக்க செயற்பாடுகளில் வலுப்படுத்தல்’ எனும் திட்டத்தின்கீழ், பயிற்றப்படட்ட 05 கிராம மட்ட ‘வில்’ (WILL) கழக பெண் தலைவிகளின் செயற்திட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, நன்றி தெரிவிக்கும் வைபவம் நேற்று (30) காரைதீவிலுள்ள தனியார் மண்டபமொன்றில் நடைபெற்றது. ‘சேர்ச் ஃபோ கோமன் கிரௌண்ட்’ (Search for common ground)

மேலும்...
புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி

புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி 0

🕔1.Dec 2022

முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று (01) இந்த விபத்து நடந்தது. இன்று காலை ஹபராதுவ – தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் முச்சக்கரவண்டியின்

மேலும்...
மன நோயை உண்டாக்கும் ‘ஐஸ்’ போதைப் பொருள்: வேறு என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா?

மன நோயை உண்டாக்கும் ‘ஐஸ்’ போதைப் பொருள்: வேறு என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியுமா? 0

🕔1.Dec 2022

– யூ.எல். மப்றூக் – ‘ஐஸ்’ போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக இலங்கையில் மரண தண்டனை விதிக்கும் வகையில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறித்து அறிவீர்கள். அந்த வகையில், 05 கிராம் ஐஸ் போதைப் பொருளை ஒருவர் தம்வசம் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். 2022ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும்

மேலும்...
முன்னாள் அமைச்சருக்கு பதிலாக, சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்த நபரால் நீதிமன்றில் சிரிப்பொலி

முன்னாள் அமைச்சருக்கு பதிலாக, சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்த நபரால் நீதிமன்றில் சிரிப்பொலி 0

🕔1.Dec 2022

கோட்டே நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கில் அவரின் பெயர் கூறி அழைக்கப்பட்ட போது, நடுத்தர வயதுடைய நபரொருவர் சாட்சிக் கூண்டுக்குள் நுழைந்தமையினால் நீதிமன்றில் சிரிப்பொலி எழுந்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் அமை்சசர் ரோஹிதவுக்கு எதிரான வழக்கு நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் வெட்டு, கட்டண உயர்வு ஆகியவற்றை நிறுத்துவது தொடர்பில் ஆராய்வு

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் வெட்டு, கட்டண உயர்வு ஆகியவற்றை நிறுத்துவது தொடர்பில் ஆராய்வு 0

🕔1.Dec 2022

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்துவது மற்றும் மின்வெட்டை நிறுத்துவது குறித்து ஆராய்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) தெரிவித்தார். உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி நடுப்பகுதி வரை நடத்தப்பட உள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்