அரச நிறுவனவங்களின் நிகழ்வுகளுக்கான செலவுகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரச நிறுவனவங்களின் நிகழ்வுகளுக்கான செலவுகள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை 0

🕔31.Dec 2022

அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வருடத்துக்கும் செல்லுபடியாகும் வகையில் நிதியமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரித்தல் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இந்த புதிய சுற்றறிக்கையை நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன வெளியிட்டுள்ளார். அதன்படி, வருடாந்த வரவு –

மேலும்...
ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம் 0

🕔31.Dec 2022

தென் மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களிலுள்ள ஏரிஎம் இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலுள்ள பல வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களை ஒரு குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினரால் கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 4.6 மில்லியன் ரூபா, 275,000 ரூபா

மேலும்...
ஊடகவியலாளர்களை ‘நாய்’கள் எனக் கூறிய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: பகிரங்க மன்னிப்புக் கோராது விட்டால், ‘கசப்பான உண்மை’களைச் சந்திக்க வேண்டிவரும்

ஊடகவியலாளர்களை ‘நாய்’கள் எனக் கூறிய அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்: பகிரங்க மன்னிப்புக் கோராது விட்டால், ‘கசப்பான உண்மை’களைச் சந்திக்க வேண்டிவரும் 0

🕔30.Dec 2022

– அஹமட் – “ஊடகவியலாளர்கள் நாய்கள், அவர்களுக்கு குரைக்க மட்டுமே தெரியும் – கதைக்கத் தெரியாது” என, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. சாபிர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து, ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் வருட இறுதி விழா நிகழ்வில், நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றியபோது, பிரதேச செயலாளர்

மேலும்...
‘ஐஸ்’ போதைப் பொருளுடன், பெண்கள் பாடசாலை முன்பாக நபரொருவர் கைது

‘ஐஸ்’ போதைப் பொருளுடன், பெண்கள் பாடசாலை முன்பாக நபரொருவர் கைது 0

🕔30.Dec 2022

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் நேற்ற (29) கைது செய்யப்பட்டார்.  கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, குறித்த  சந்தேக

மேலும்...
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு 0

🕔30.Dec 2022

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 07 மேலதிக வாக்குகளால் கடந்த 21ம் திகதி

மேலும்...
நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: ஹிருணிகா, ஆதர்ஷாவிடம் நஷ்டஈடு கோரி ஆஷு மாரசிங்க கடிதம்

நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: ஹிருணிகா, ஆதர்ஷாவிடம் நஷ்டஈடு கோரி ஆஷு மாரசிங்க கடிதம் 0

🕔30.Dec 2022

முன்னாள் நாாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகருமான ஆஷு மாரசிங்க, முன்னாள் நாடாளுமன் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தனது முன்னாள் பங்குதாரர் ஆதர்ஷா கரந்தன ஆகியோருக்கு கோரிக்கை கடிதம் (Letter of demand) ஒன்றை அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியமைக்காக, இவர்களிடம் 105 பில்லியன்

மேலும்...
சீனா வழங்கிய அரிசி தொடர்பில் விளக்கம்: இந்த அரிசியின் பெயர்  ‘ஸ்ரிக்கி றைஸ்’ எனவும் தெரிவிப்பு

சீனா வழங்கிய அரிசி தொடர்பில் விளக்கம்: இந்த அரிசியின் பெயர் ‘ஸ்ரிக்கி றைஸ்’ எனவும் தெரிவிப்பு 0

🕔30.Dec 2022

இலங்கைக்கு சீனா வழங்கிய அரிசி தொடர்பாக, ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.    சீன அரசின் நிவாரண அரிசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.   இதற்கு

மேலும்...
நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது 0

🕔29.Dec 2022

நீர் இணைப்புக் குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரின் மூத்த சகோதரர் நேற்றிரவ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியஅத்த மகிலா பரகும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான நீழ் குழாய்களை இவர்கள் திருடியுள்ளனர். நீழ் வழங்கல் திட்டமொன்றுக்குச் சொந்தமான குழாய்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும்...
தேர்தலை நடத்துவதென்பது முடியாத காரியம்: நிதியமைச்சின் பேச்சாளர்

தேர்தலை நடத்துவதென்பது முடியாத காரியம்: நிதியமைச்சின் பேச்சாளர் 0

🕔29.Dec 2022

தேர்தலை நடத்துவது என்பது முடியாத காரியம் என நிதியமைச்சின் பேச்சாளர் தெரிவிதுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்க நிதி போதுமானது என தெரிவித்துள்ள அவர், தற்போதை நிதியில் தேர்தலை நடத்துவது முடியாத காரியம் என, அவர் நேற்று கூறியுள்ளார். “நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக

மேலும்...
அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது: சந்தேக நபர்கள் கோளாவிலைச் சேர்ந்தவர்கள்

அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது: சந்தேக நபர்கள் கோளாவிலைச் சேர்ந்தவர்கள் 0

🕔28.Dec 2022

– முன்ஸிப் – அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றறச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரிய வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கோளாவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் சிக்கியதாக அறியக் கிடைக்கிறது. கைது செய்யப்பட்டோர், நாளை

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள்  03 பகுதிகளில் பதிவு

நாட்டில் இவ்வருடம் 497 கொலைகள் நடந்துள்ளன: அதிக குற்றச் செயல்கள் 03 பகுதிகளில் பதிவு 0

🕔28.Dec 2022

இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 497 கொலைகளாகும். அதில் 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக மேற்கொள்ளப்பட்டவை என, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்

மேலும்...
இரட்டைக் குடியுரிமையைப் பெற, ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பம்

இரட்டைக் குடியுரிமையைப் பெற, ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பம் 0

🕔28.Dec 2022

இரட்டைக் குடியுரிமையைப் பெற்றதற்காக கடந்த ஆண்டில் மொத்தமாக 5,401 நபர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்களாவர். இவர்கள் 1,621 நபர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமையைப் பெற விண்ணப்பித்தவர்களில் ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த 885 நபர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேர், கனடாவைச் சேர்ந்த 371 பேர்

மேலும்...
‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர்: காலம் குயில்களாக, உங்கள் பெயர் சொல்லிக் கூவும்

‘மடக்கிப் பிடிக்கும்’ வித்தை தெரிந்தவர் கஸ்ஸாலி சேர்: காலம் குயில்களாக, உங்கள் பெயர் சொல்லிக் கூவும் 0

🕔28.Dec 2022

அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, இவ்வருட இறுதியில் ஓய்வுபெறுகிறார். அதனை முன்னிட்டு, இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது – எம்.எஸ்.எம். பைறூஸ் – கஸ்ஸாலி சேர் அண்ணார்ந்து பார்க்கும் ஓர் இமாலயம். பதவிகளால் உயர்ந்தவர்கள் அண்ணார்ந்து பார்க்கப்பட கூடியவர்கள் என்றால் உலகில் ஏராளம்பேர் சிலை வடிக்கப்பட்டிருப்பர். நற்பழக்கங்களாலும் பண்புகளாலும் பின்னப்பட்டவர்கள் – உயர் பதவிகளை வகிக்கும்

மேலும்...
அதிக உணவுப் பணவீக்கமுள்ள முதல் 10 நாடுகளில், இலங்கையும் உள்ளடக்கம்

அதிக உணவுப் பணவீக்கமுள்ள முதல் 10 நாடுகளில், இலங்கையும் உள்ளடக்கம் 0

🕔27.Dec 2022

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கமுள்ள – முதல் 10 நாடுகளில் இலங்கை 7வது இடத்தில் உள்ளதாக, உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீடு தெரிவிக்கின்றது. அதன்படி, சிம்பாவே, லெபனான், வெனிசுலா, துருக்கி, ஆர்ஜென்டினா மற்றும் ஈரான் ஆகியவை முதல் ஆறு நாடுகளில் – தரவரிசையில் உள்ளன. ருவண்டா, சுரினாம் மற்றும் ஹங்கேரி ஆகியவை இலங்கைக்கு அடுத்தடுத்து உள்ளன.

மேலும்...
08 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்: யாழ் மாவட்ட செயலாளர் மகேசனுக்கும் பதவி

08 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்: யாழ் மாவட்ட செயலாளர் மகேசனுக்கும் பதவி 0

🕔27.Dec 2022

புதிய செயலாளர்கள் 08 பேர், அமைச்சரவை அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 2023 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதன்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் புதிய செயலாளராக, எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்