அட்டாளைச்சேனை பிரதேச சபை ‘பட்ஜட்’ வெற்றி; தவிசாளரை பதவி கவிழ்க்கும் மு.கா தலைவரின் திட்டம் என்னானது?: அம்பலப்படுத்துகிறது ‘புதிது’

அட்டாளைச்சேனை பிரதேச சபை ‘பட்ஜட்’ வெற்றி; தவிசாளரை பதவி கவிழ்க்கும் மு.கா தலைவரின் திட்டம் என்னானது?: அம்பலப்படுத்துகிறது ‘புதிது’ 0

🕔8.Dec 2022

– மரிக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) வெற்றிபெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று (08) சபை அமர்வு இடம்பெற்றது. இதன்போது அவர் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்பித்தார். இதன்போது, சபைக்கு சமூகமளித்திருந்த 10 உறுப்பினர்கள் வரவு –

மேலும்...
டெங்கு: 41 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அபாய வலயங்களாக பிரகடனம்

டெங்கு: 41 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுகள் அபாய வலயங்களாக பிரகடனம் 0

🕔8.Dec 2022

நாட்டில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவல், குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாகவும் அந்த பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், அதிகளவான நோயாளர்கள் (390 பேர்) கம்பஹா மாவட்டத்தில் கண்டறியப்பட்டனர். 272 டெங்கு

மேலும்...
சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும்: அலி சப்ரி வெளியிட்ட அறிவித்தலை ரத்துச் செய்ய விஜேதாச இணக்கம்

சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும்: அலி சப்ரி வெளியிட்ட அறிவித்தலை ரத்துச் செய்ய விஜேதாச இணக்கம் 0

🕔8.Dec 2022

இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மட்டும் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று (08) நாடாளுமன்றில் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க, இதனை தாம் நாடாளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர்

மேலும்...
கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ‘செல்பி’யால், கொள்ளையர்கள் சிக்கினர்

கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ‘செல்பி’யால், கொள்ளையர்கள் சிக்கினர் 0

🕔8.Dec 2022

தங்கச் சங்கிலியை பறிகொடுத்த பெண் ஒருவரால் எடுக்கப்பட்ட ‘செல்பி’யின் அடிப்படையில், கொள்ளையொன்று நடந்து – சில மணி நேரத்தினுள், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரின் தங்கச் சங்கிலியொன்றைப் பறித்துச் சென்றனர். தனது கழுத்திலிருந்து தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டபோது – பாதிக்கப்பட்ட பெண், ‘செல்பி’யொன்றை

மேலும்...
கோட்டாவினால் ஏற்பட்ட 5978 மில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அம்பலம்

கோட்டாவினால் ஏற்பட்ட 5978 மில்லியன் ரூபா நட்டம்: கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் அம்பலம் 0

🕔7.Dec 2022

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்தியதால், நாட்டுக்கு 5,978 மில்லியன் ரூபா நட்டமேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. 2020 செப்டெம்பர் 21ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அப்போதைய ஜனாதிபதி செயலாளரால் வழங்கப்பட்ட

மேலும்...
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில், மின்சார சபைத் தலைவர் தகவல்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில், மின்சார சபைத் தலைவர் தகவல் 0

🕔7.Dec 2022

இலங்கை மின்சார சபை – பாரிய நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலையில், மின்சார சபையின் செலவை ஈடுகட்ட, மின் நுகர்வு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். ஒரு அலகு மின்சாரத்தை குறைந்த விலையில் மின்சார சபை வழங்கியதாலும், செலவு அதிகரிப்புக்கு இணையாக 2013 ஆம் ஆண்டு

மேலும்...
நாவிதன்வெளி பிரதேச சபை: வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவிருந்த நிலையில், சபையை ஒத்தி வைத்தார் தவிசாளர்

நாவிதன்வெளி பிரதேச சபை: வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படவிருந்த நிலையில், சபையை ஒத்தி வைத்தார் தவிசாளர் 0

🕔6.Dec 2022

– பாறுக் ஷிஹான் – நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பினை நடத்தாது சபை நடவடிக்கைகளை 20ஆம் திகதி வரை தவிசாளர் ஒத்தி வைத்துள்ளார். நாவிதன்வெளி பிரதேச சபையின் 58 ஆவது அமர்வு   பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (06) ஆரம்பமான நிலையில் 2023 ஆண்டுக்கான

மேலும்...
இந்தியா வழங்கிய நன்கொடைப் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக  குற்றச்சாட்டு

இந்தியா வழங்கிய நன்கொடைப் பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔6.Dec 2022

இந்தியாவில் இருந்து நன்கொடையாகக் கிடைத்த உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டில் விநியோகிப்பதற்காக, உணவு ஆணையாளர் திணைக்களம் கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதாக, ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஒரு கிலோகிராம் அரிசியை கொண்டு செல்வதற்கு விதிக்கப்படும் நியம விலையை விடவும், ஐந்து அல்லது ஆறு ரூபா கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக,

மேலும்...
டயானா கமகே பிரித்தானிய பிரஜை: குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு

டயானா கமகே பிரித்தானிய பிரஜை: குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு 0

🕔6.Dec 2022

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தை நாடாளுமன்றில் சமர்பித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி; டயானா கமகே 2004 ஆம் ஆண்டு தொடக்கம், பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார்

மேலும்...
அடுத்த வருடம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு: நாடாளுமன்றில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

அடுத்த வருடம் 06 தொடக்கம் 08 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு: நாடாளுமன்றில் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔6.Dec 2022

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் தொடககம் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரையான மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (06) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். “ஒரு யூனிட்

மேலும்...
சிறுநீரக மோசடி; தரகராகச் செயற்பட்ட 41 வயது நபர் கைது

சிறுநீரக மோசடி; தரகராகச் செயற்பட்ட 41 வயது நபர் கைது 0

🕔6.Dec 2022

ராஜகிரியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித உறுப்பு மோசடியின் பிரதான தரகர் என தெரிவிக்கப்படும் 41 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) மாலை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு புகாரளிக்கப்பட்டமையினை அடுத்து, கொழும்பு 15, காஜிமாவத்தையில் வசிக்கும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மனித

மேலும்...
டீசல் விலை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு

டீசல் விலை நள்ளிரவு தொடக்கம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு 0

🕔5.Dec 2022

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஒசி ஆகியவை அறிவித்துள்ளது. இன்று (05) நள்ளிரவு தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வருகிறது. அதற்கிணங்க டீசலின் விலை லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. அந்த வகையில் டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும். தொடர்பான செய்தி: எரிவாயு விலை நள்ளிரவு அதிகரிக்கிறது

மேலும்...
பாடசாலை சிற்றுண்டிசாலையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் ஒருவர் கைது

பாடசாலை சிற்றுண்டிசாலையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் ஒருவர் கைது 0

🕔5.Dec 2022

ஐஸ் மற்றும் சில வகை போதைப்பொருள்கள் கம்பஹாவில் உள்ள பாடசாலை சிற்றுண்டிசாலை ஒன்றில் இன்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய பெண் ஒருவரே ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பாடசாலையில் உள்ள சிற்றுண்டிசாலையை (கேன்ரின்) நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது. கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள மேற்படி பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து

மேலும்...
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்: 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் ஒப்படைக்கப்பட வேண்டும்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம்: 23ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பம் ஒப்படைக்கப்பட வேண்டும் 0

🕔5.Dec 2022

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது. 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது.

மேலும்...
எரிவாயு விலை நள்ளிரவு அதிகரிக்கிறது

எரிவாயு விலை நள்ளிரவு அதிகரிக்கிறது 0

🕔5.Dec 2022

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (05) நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாவினாலும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சமையல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்