அட்டாளைச்சேனையில் போதைக்கு எதிரான நடைபவனியும், கருத்தரங்கும்: பொதுமக்களுக்கும் அழைப்பு 0
போதைப் பொருருக்கு எதிரான விழிப்புணர்வுக் கருந்தரங்கு ஒன்று, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (17) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ‘நாம் ஊடகர் பேரவை’ ( We Journalists Forum) நடத்தும் இந்த நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையினர் அனுசரணை வழங்குகின்றனர். இந்தக் கருத்தரங்கு முன்னதாக – போதைப்