சமுர்த்தி பயனாளிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சமுர்த்தி பயனாளிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி 0

🕔20.Dec 2022

சமுர்த்தி உதவி பெறுவோர் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் சுமார் 18,10,000 குடும்பங்கள் பயனாளர்களாகக் கருதப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். எனினும், 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு இறுதிவரை, நலத்திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையில் குறைவைக் காண முடிந்துள்ளதாக அவர்

மேலும்...
கொழும்பு துறைமுக நகருக்கு தனியான வீசா வகைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

கொழும்பு துறைமுக நகருக்கு தனியான வீசா வகைகளை அறிமுகப்படுத்த தீர்மானம் 0

🕔20.Dec 2022

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்றவற்றின் நிமித்தம் வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு வீசா வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது குறித்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு: அமைச்சரவை அங்கிகாரம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔19.Dec 2022

பொலிஸ் உத்தியோகர்தர்கள் 9,417 பேரை பதவி உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு, இன்று (19) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தரமுயர்த்தப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் 8,312  ஆண்களும், 1,005  பெண்களும் உள்ளடங்குவர். கொன்ஸ்டபிள் தொடக்கம் பொலிஸ் பரிசோதகர் தரம் வரையிலானவர்கள்

மேலும்...
திருமணமாகாத பெண்களின் பங்களிப்பு குறித்து, புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்

திருமணமாகாத பெண்களின் பங்களிப்பு குறித்து, புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் 0

🕔19.Dec 2022

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் திருமணமணமாகாத பெண்களை விடவும் திருமணமான பெண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. திருமண நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமான பெண்கள், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகளவு பங்களிப்பை வகிக்கின்றனர்

மேலும்...
இலங்கை விடயத்தில், தவறை ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்: தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

இலங்கை விடயத்தில், தவறை ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்: தெரியவில்லையா? மறந்து விட்டாரா? 0

🕔19.Dec 2022

“உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்” என, கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18) நிகழ்ச்சியில் அவர் திருத்திக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபாரப்பாகும் ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 6’ நிகழ்ச்சியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் போட்டியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன்

மேலும்...
கால்பந்து உலகக் கோப்பை; தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கே 1105 கோடி ரூபா பரிசு: ஆர்ஜென்டினா அள்ளிய தொகை எவ்வளவு?

கால்பந்து உலகக் கோப்பை; தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கே 1105 கோடி ரூபா பரிசு: ஆர்ஜென்டினா அள்ளிய தொகை எவ்வளவு? 0

🕔19.Dec 2022

உலகக் கால்பந்து போட்டி என்பது, ஒரு விளையாட்டு என்பதற்கு அப்பால் அது – மிகப் பெரும் வணிகமுமாகும். இதில் வெற்றி ஈட்டும் அணிகள் தொடக்கம் கலந்து கொள்ளும் அணிகளுக்கும் பல கோடிகள் பரிசாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் வென்ற ஆர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையுடன் சேர்த்து,

மேலும்...
அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்: 76 வயது பீரிஸ் எம்.பியிடம் கூறிய அனுநாயக தேரர்

அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்: 76 வயது பீரிஸ் எம்.பியிடம் கூறிய அனுநாயக தேரர் 0

🕔19.Dec 2022

அரசியல்வாதிகளும் 60 வயதில் விருப்ப ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கடம்பே ராஜோபவனாராமாதிபதி மற்றும் ராமன்ன நிகாயவின் அனுநாயகருமான கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (18) தேரரை பார்வையிடச் சென்ற போதே அவர் இதனைக் கூறினார். பெரும்பாலானவர்கள் தமக்குத்தாமே சேவை செய்வதற்காகவே பொது

மேலும்...
முப்பத்தாறு வருடங்களுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையை தூக்கிய ஆர்ஜென்டினா: அதிரடியாக அமைந்த இறுதிப்போட்டி

முப்பத்தாறு வருடங்களுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையை தூக்கிய ஆர்ஜென்டினா: அதிரடியாக அமைந்த இறுதிப்போட்டி 0

🕔19.Dec 2022

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை ஆர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் பிரான்ஸை 4 – 2 என்ற கணக்கில் ஆர்ஜென்டினா வென்றது. ஆர்ஜென்டினாவின் எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, ஆர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி,

மேலும்...
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் தொகை; வரலாற்று பதிவாகியுள்ளது: அமைச்சர் மனுஷ தகவல்

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் தொகை; வரலாற்று பதிவாகியுள்ளது: அமைச்சர் மனுஷ தகவல் 0

🕔18.Dec 2022

நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை, வரலாற்றில் இவ்வருடம் அதிகமான இருந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் இவ்வருடம் பதிவு செய்து – தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வில்

மேலும்...
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்றன

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்றன 0

🕔17.Dec 2022

– அஹமட்- போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும் அறபா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தரங்கும் இன்று (17) அட்டாளைச்சேனையில் பெருவாரியானோரின் பங்களிப்புடன் இடம்பெற்றன. ‘நாம் ஊடகர் பேரவை’யின் (we Journalists forum) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் வைஎம்எம்ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையினர் அனுசரணை வழங்கினர். அட்டாளைச்சேனை அறபா

மேலும்...
பாடசாலைகளை அண்மித்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 75 நபர்கள் கைது: போதைப் பொருட்களும் சிக்கின

பாடசாலைகளை அண்மித்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 75 நபர்கள் கைது: போதைப் பொருட்களும் சிக்கின 0

🕔17.Dec 2022

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மாவா, ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன. மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா

மேலும்...
தினேஸ் கொலை: கிறிக்கெட் முன்னாள் வர்ணனையாளருக்கு வெளிநாடு செல்ல தடை

தினேஸ் கொலை: கிறிக்கெட் முன்னாள் வர்ணனையாளருக்கு வெளிநாடு செல்ல தடை 0

🕔16.Dec 2022

ஜனசக்தி காப்புறுதி நிறுவன பளிப்பாளரும், தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் கொலை தொடர்பில் விசாரிக்கப்பட்டுவரும், கிரிக்கெட் முன்னாள் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தினேஷ் சாஃப்டரிடம் இருந்து பிரையன் தோமஸ் மில்லியன் கணக்கான ரூபாவை கடனாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது. இது

மேலும்...
எச்ஐவி தொற்று; நொவம்பரில் 90 பேர் அடையாளம்: சுய பரிசோதனைக் கருவியை வீட்டிலிருந்தபடியே பெறலாம்

எச்ஐவி தொற்று; நொவம்பரில் 90 பேர் அடையாளம்: சுய பரிசோதனைக் கருவியை வீட்டிலிருந்தபடியே பெறலாம் 0

🕔16.Dec 2022

நாட்டில் இந்த ஆண்டு 568 எச்ஐவி தொற்றுடைய நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த நொவம்பர் மாதத்தில் மட்டும் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எச்ஐவி சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளதாக, தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு

மேலும்...
ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் படுகொலைக்கான காரணம் தொடர்பில் தகவல்

ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் படுகொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் 0

🕔16.Dec 2022

ஜனசக்தி காப்புறுதி நிறுவன பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஸ் சாப்டரின் மரணத்துக்கு நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருக்கலாமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல், கொழும்பு – கறுவாத்தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்து புறப்பட்ட வேளையில், தனக்கு பெருந்தொகை பணத்தை தரவேண்டிய ஒருவரை சந்திக்கச் செல்வதாக தினேஸ் சாப்டர், தமது மனைவிடம் கூறிச் சென்றுள்ளார்.

மேலும்...
13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருவது ஹக்கீமுடைய தனிப்பட்ட விருப்பம்; சுமந்திரனுடனான ரகசிய பேச்சு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அமைச்சர் ஹாபிஸ் நஸீர்

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருவது ஹக்கீமுடைய தனிப்பட்ட விருப்பம்; சுமந்திரனுடனான ரகசிய பேச்சு வெளிப்படுத்தப்பட வேண்டும்: அமைச்சர் ஹாபிஸ் நஸீர் 0

🕔15.Dec 2022

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும், இணைந்த வடக்கு – கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, ஜனாதிபதி தலைமையில் நடத்தப்படும் பேச்சுக்களில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்