ஹெரோயினுடன் நபர் கைது; இரண்டு வாகனங்களும் சிக்கின: கல்முனை வீடுகளில் தேடுதல்

ஹெரோயினுடன் நபர் கைது; இரண்டு வாகனங்களும் சிக்கின: கல்முனை வீடுகளில் தேடுதல் 0

🕔23.Dec 2022

– பாறுக் ஷிஹான் – ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று நள்ளிரவு (22)கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதப்போது 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன், வேன்,

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 17 வயது மாணவர் உட்பட 47 பேர் கைது

பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 17 வயது மாணவர் உட்பட 47 பேர் கைது 0

🕔23.Dec 2022

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது, மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை, இந்த

மேலும்...
அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக  ஏற்கனவே பல வழக்குகள்

அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் 0

🕔23.Dec 2022

– அஹமட் – விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவர், அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகத்தில் மற்றவர்களுக்கு அவதூறு எழுதியமை தொடர்பிலும், பல வழக்குகளை எதிர்கொண்டு வருவதாக – ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. குறித்த ஆசாமி, அட்டாளைச்சேனை கமநல நிலையத்தில் கமநல அதிகாரியாக கடமையாற்றிய ஏ.எல். அஷ்ரப் என்பவரை அவமானப்படுத்தும்

மேலும்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்தத் தீரமானம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்தத் தீரமானம் 0

🕔23.Dec 2022

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்துவதற்கு இன்று (23) தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, குறித்த மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதன் மூலம் இழக்கப்படும் 300 மெகாவோட் மின்சாரத்தை, கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இயந்திரத்தை செயலிழக்கச்

மேலும்...
அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்: 03 பேர் சம்பந்தப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்: 03 பேர் சம்பந்தப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔23.Dec 2022

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி நேற்று (21) அதிகாலை கட்டிடம் தீ பற்றியதையடுத்து, பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையுனர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள

மேலும்...
அழுக்கு மண்ணை கொட்டுவதால், மேலும் மோசமடையும் அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி: பிரதேச சபை கவனிக்குமா?

அழுக்கு மண்ணை கொட்டுவதால், மேலும் மோசமடையும் அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி: பிரதேச சபை கவனிக்குமா? 0

🕔22.Dec 2022

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி ( புறத்தோட்டம் வீதி) மிக மோசமான நிலையில் காணப்படும் அதேவேளை, அவ்வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தமைக்காக, வடிகான்களில் இருந்து அகற்றப்படும் மண்ணை இந்த வீதியில் பிரதேச சபையினர் கொட்டி வருவதால், வீதி மேலும் மோசமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேற்படி தபாலக பின்

மேலும்...
போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காக 05 ஆயிரம் மாணவர்கள் சிறையில்

போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காக 05 ஆயிரம் மாணவர்கள் சிறையில் 0

🕔22.Dec 2022

போதைப்பொருள் பாவித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாணவர்களில்சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களும் அடங்குகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2015 ஆம் ஆண்டில்,

மேலும்...
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔22.Dec 2022

நிர்வாக மாவட்டங்கள் சகலவற்றுக்குமான சதேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவில் 5 அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் கீழ், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை

மேலும்...
கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம் 0

🕔22.Dec 2022

– அஹமட் – பெண்ணொருவரை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் நபர், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்கிற விடயம் தற்போது வெளிப்பட்டு வருகின்றது. ‘புதிது’ செய்தித்தளத்தை தொடர்பு கொண்ட சிலர், பௌசான் என்பவர் தொடர்பில் ஆதாரபூர்வமான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அந்த

மேலும்...
மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன

மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன 0

🕔22.Dec 2022

மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு 45 ரூபா – 46 இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டண உயர்வு 56.90 ஆக அமையும் என அவர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் 20 பில்லியன் ரூபா செலவாகும்: அமைச்சர் பிரசன்ன

உள்ளூராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் 20 பில்லியன் ரூபா செலவாகும்: அமைச்சர் பிரசன்ன 0

🕔21.Dec 2022

– முனீரா அபூபக்கர்- உள்ளூராட்சி தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார் என்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமை்சர் இன்று கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல் 0

🕔21.Dec 2022

– அஹமட் – பெண் ஒருவரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, அவரிடமிருந்து 05 லட்சம் ரூபா பணம் பறித்ததோடு, மேலும் 15 லட்சம் ரூபா கேட்டு மிரட்டிய அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவரை, 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு, சம்மாந்துதுறை நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான்

மேலும்...
அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்

அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல் 0

🕔21.Dec 2022

– முன்ஸிப் – அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடம் தீப் பற்றி எரிந்ததில், அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து – அழிவடைந்துள்ளன எனத் தெரியவருகிறது. இன்று (21) அதிகாலை 3.50 மணியளவில் கட்டடம் தீப்பற்றியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை – முற்றாக எரிந்துள்ளதாகவும்,

மேலும்...
தினேஷ் ஷாஃப்டர் கொலையில், நெருங்கிய நண்பர்: புலனாய்வாளர்கள் சந்தேகம்

தினேஷ் ஷாஃப்டர் கொலையில், நெருங்கிய நண்பர்: புலனாய்வாளர்கள் சந்தேகம் 0

🕔20.Dec 2022

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலையில் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்திருக்கலாம் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொலை விசாரணையின்போது, இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஷாஃப்டரின் கார் – பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்ட விதத்தை பார்க்கும்போது, அதனை செலுத்திச்சென்றவர், அங்குள்ள வீதிகளைப் பற்றி

மேலும்...
டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔20.Dec 2022

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (20) இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தார். டயானா கமகேவுக்கு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டுக் குறித்து இந்தப புகார் அளிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே பிரித்தானிய குடியுரிமையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்