ஹெரோயினுடன் நபர் கைது; இரண்டு வாகனங்களும் சிக்கின: கல்முனை வீடுகளில் தேடுதல் 0
– பாறுக் ஷிஹான் – ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று நள்ளிரவு (22)கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று ராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதப்போது 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன், வேன்,