தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

🕔 December 22, 2022

நிர்வாக மாவட்டங்கள் சகலவற்றுக்குமான சதேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவில் 5 அதிகாரிகள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் கீழ், அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்