நாட்டிலுள்ள 4910 மதுபானக் கடைகளில், 02 ஆயிரம் கடைகள் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பிமாருக்கு சொந்தமானவை

நாட்டிலுள்ள 4910 மதுபானக் கடைகளில், 02 ஆயிரம் கடைகள் தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பிமாருக்கு சொந்தமானவை 0

🕔27.Dec 2022

நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 4,910 மதுபானக் கடைகளில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2,000 மதுபானக் கடைகள் சொந்தமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மதுபான வியாபாரிகளாகவும் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் மாறியுள்ளதாக நேற்று (26) செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கூறினார். எனவே, பாடசாலை மாணவர்களின் பைகளை

மேலும்...
பெண்ணாக வேடமிட்டு, 61 வயது ஆண் ஒருவரை ஏமாற்றி, பணம் மோசடி செய்த நபர் கைது

பெண்ணாக வேடமிட்டு, 61 வயது ஆண் ஒருவரை ஏமாற்றி, பணம் மோசடி செய்த நபர் கைது 0

🕔27.Dec 2022

பெண்ணாக வேடமணிந்து, இரத்தினபுரியிலுள்ள ஆண் ஒருவரை ஏமாற்றி 2.5 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவரை கொடகாவெல பொலிஸாரால் கைது செய்துள்ளனர். ரக்வென பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், பெண் போல் ஆள்மாறாட்டம் செய்து, இரத்தினபுரியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தில் மோசடி; 09 பேர் பணி நீக்கம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்

வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தில் மோசடி; 09 பேர் பணி நீக்கம்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல் 0

🕔27.Dec 2022

– முனீரா அபூபக்கர் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார சபைக்கு அறிவித்துள்ளார். கடன் பெற்றவர்களின் கடன் தவணைகளில் பல கோடி ரூபா நிதி மோசடி

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான ‘மை’யை, இந்திய கடனில் கொள்வனவு செய்ய யோசனை

உள்ளூராட்சி தேர்தலுக்கான ‘மை’யை, இந்திய கடனில் கொள்வனவு செய்ய யோசனை 0

🕔27.Dec 2022

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான விரல் பூச்சு மையினை இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. அதற்கு முன்னர் தற்போது ஆணைக்குழு வசம் உள்ள மை காலாவதியாகி விட்டதா என பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அரச ரசாயன பகுப்பாய்வு

மேலும்...
அட்டாளைச்சேனையில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுவதாக, ஞானசார தேரரிடம் முறையிட்ட பௌசான்: விளக்க மறியல் ஆசாமியின், அம்பலமாகும் ‘கூத்து’க்கள்

அட்டாளைச்சேனையில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுவதாக, ஞானசார தேரரிடம் முறையிட்ட பௌசான்: விளக்க மறியல் ஆசாமியின், அம்பலமாகும் ‘கூத்து’க்கள் 0

🕔26.Dec 2022

– அஹமட் – பெண் ஒருவரின் படங்களை ‘பேஸ்புக்’ இல் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, பணம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆசாமி பௌசான் என்பவர், ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி முன்னிலையில், அவரின் சொந்த ஊருக்கு எதிராக சாட்சியம்

மேலும்...
குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் கோட்டா

குடும்பத்துடன் அமெரிக்கா பறந்தார் கோட்டா 0

🕔26.Dec 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டா மற்றும் அவரின் குடும்பத்தினர் இன்று காலை துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றதாக, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச, அவரின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவருடைய மகன் மனோர் ராஜபக்ஷ, மருமகள்

மேலும்...
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 வருட சிறைத் தண்டனை; 182 கோடி ரூபா அபராதம்: லஞ்ச வழக்கில் தீர்ப்பு

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 வருட சிறைத் தண்டனை; 182 கோடி ரூபா அபராதம்: லஞ்ச வழக்கில் தீர்ப்பு 0

🕔26.Dec 2022

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது. லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலா் (இலங்கை பெறுமதியில் 182 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனு கோரும் திகதி வரும் 05ஆம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனு கோரும் திகதி வரும் 05ஆம் திகதி அறிவிக்கப்படும் 0

🕔26.Dec 2022

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அடுத்த வருடம் (2023) ஜனவரி 05 ஆம் திகதிக்கு முன்னர் கோரப்ப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வேட்புமனுக்களை கோருவதற்கான திகதி அறிவிக்கப்படும்

மேலும்...
தேசிய, சர்வதேச ரீதியில் கராத்தே போட்டிகளில் வென்றோருக்கு ‘வர்ண’ விருது

தேசிய, சர்வதேச ரீதியில் கராத்தே போட்டிகளில் வென்றோருக்கு ‘வர்ண’ விருது 0

🕔25.Dec 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரைக்குமான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு ‘வர்ண’ விருது வழங்கும் விழா, சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன தலைவர் முகம்மது இக்பால் தலைமையில் நடைபெற்ற இவ்

மேலும்...
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்றும் வைபவம்: இன்று ஆரம்பம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்றும் வைபவம்: இன்று ஆரம்பம் 0

🕔24.Dec 2022

– எம்.என்.எம். அப்ராஸ், சர்ஜுன் லாபீர் – கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் 200 வது கொடியேற்றும் வைபவம், இன்று (24)ஆரம்பமானது. குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் நினைவாக இந்த கொடியேற்றம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை

மேலும்...
நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் எம்பி: ஆசு மாறசிங்க மீது குற்றச்சாட்டு: வீடியோ காட்சியும் அம்பலம்

நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முன்னாள் எம்பி: ஆசு மாறசிங்க மீது குற்றச்சாட்டு: வீடியோ காட்சியும் அம்பலம் 0

🕔24.Dec 2022

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் பாலியல் விவரணைகள் இடம்பெற்றுள்ளன. அவை உங்களை சங்கடப்படுத்தலாம். தமது முன்னாள் காதலியின் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நேற்று வரை பதவி வகித்தவருமான பேராசிரியர் ஆசு மாறசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியான ஐக்கிய

மேலும்...
ரசாயன உர இறக்குமதிக்கான தடை நீக்கம்

ரசாயன உர இறக்குமதிக்கான தடை நீக்கம் 0

🕔24.Dec 2022

ரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட ரசாயன உரங்களை திறந்த

மேலும்...
முதலை இழுத்துச் சென்ற இளைஞரின் உடல் மீட்பு

முதலை இழுத்துச் சென்ற இளைஞரின் உடல் மீட்பு 0

🕔24.Dec 2022

– பாறுக் ஷிஹான் – கிட்டங்கி ஆற்றில் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி – கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி பாலம் அமைந்துள்ள பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இளைஞர் ஒருவர் – முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார். மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய, குறித்த இளைஞன்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலை நடத்தத் தயாராகுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்

உள்ளூராட்சி தேர்தலை நடத்தத் தயாராகுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல் 0

🕔24.Dec 2022

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான தேவைகளை மதிப்பிடுமாறும், வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுமாறும், மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் ஆணையர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை

மேலும்...
புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான கொள்கை, சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை: சுவாட் நிறுவன தலைவர் தெரிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான கொள்கை, சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை: சுவாட் நிறுவன தலைவர் தெரிவிப்பு 0

🕔23.Dec 2022

– முன்ஸிப் – புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையொன்று நாட்டில் உள்ளதாக, சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் வி. பரமசிவம் தெரிவித்தார். புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் – இவ்விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். அக்கரைப்பற்றிலுள்ள சுவாட் நிறுவன காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்