கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க 0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது