Back to homepage

மேல் மாகாணம்

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு 0

🕔11.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் புதிய கட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. தயா கமகே தீவிர ஐ.தே.கட்சிக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவியும் தற்போதைய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியினை வகித்து

மேலும்...
எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம் 0

🕔10.Sep 2016

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள் – மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், மேற்படி தகவல் அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில் 0

🕔10.Sep 2016

  ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்கு ஏராளமான நல்லவற்றினைச் செய்துள்ளபோதும், கட்சி எனும் வகையில், தாம் தவறான முடிவுகள் பலவற்றினை எடுத்திருந்ததாகவும் அவர்  சுட்டிக் காட்டினார். ஐக்கிய தேசிய கட்சியின் 70வது

மேலும்...
ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி 0

🕔10.Sep 2016

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சிறப்பு அதிதியாக பங்கேற்றுள்ளார். ஐ.தே.கட்சியின் 70

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து

ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து 0

🕔9.Sep 2016

 – ஜம்சாத் இக்பால் – இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய 70ஆவது வருடத்தை பூர்த்தியடைகின்ற இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
தந்தை, மகன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை, மகன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா உயர் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔9.Sep 2016

தந்தை மற்றும் மகன் உட்பட மூன்று நபர்களுக்கு, நுவரெலிய உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 06 ஓகஸ்ட் 2003 ஆம் ஆண்டு, நபரொவருவரைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேற்படி மூவருக்கும், நுவரெலிய உயர் நீதிமன்ற நீதிபதி லலித் எகநாயக, இந்தத் தீர்ப்பினை வழங்கினார். இரண்டு பிள்ளைகளின்

மேலும்...
பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்

பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம் 0

🕔9.Sep 2016

பாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பின் நிமித்தமே அவர் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம் 0

🕔9.Sep 2016

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல்

மேலும்...
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், சென்னையிலிருந்து வந்தவர் கைது 0

🕔9.Sep 2016

இந்தியரொருவர் ஒரு கோடி ரூபாய் மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு – இவரைக் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் சென்னையிலிருந்து வந்திருந்தார். 1.4 கிலோகிராம் எடையுடைய ஹோரோயின் போதைப்பொருளை, பொலித்தீனில் வைத்து தனது இடுப்புப் பகுதியில் மறைத்திருந்தார். இவர் ஒரு

மேலும்...
ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு 0

🕔7.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது. இன்றைய தீர்ப்பு சிறப்பு

மேலும்...
அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை 0

🕔6.Sep 2016

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில்

மேலும்...
கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் 0

🕔6.Sep 2016

இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்வைத்த கோரிக்கையினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை நிராகரித்துள்ளார். வெளிநாட்டில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து கற்கையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியினை, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக நீதிமன்றிடம் கோரியிருந்தார். கடற்படையின் முன்னாள் பேச்சாளரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்