Back to homepage

மேல் மாகாணம்

20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர் 0

🕔22.Sep 2016

– அஷ்ரப் ஏ சமத் –அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே   எமது நாட்டு  விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது தாய் நாட்டுக்கு வந்து,  பணியாற்ற வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.விஞ்ஞான தொழில்நுட்ப  நகரத்தினை (டெக்னோ சிற்றி) இன்று வியாழக்கிழமை  கொழும்பு –  ஹோமகமவில் ஆரம்பித்து வைத்து

மேலும்...
மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம் 0

🕔22.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த

மேலும்...
இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது

இன்டர் நியூஸ் ஊடக பயிற்சி நெறி: அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை சார்பில் பங்கேற்ற சுகிர்தகுமாருக்கு விருது 0

🕔22.Sep 2016

– அஹமட் – இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனம் நடத்திய ‘வன் சிறிலங்கா ஜேனலிசம் பொலோசிப்’ (One Srilanka Journalism Fellowship) பயிற்சி கற்கை நெறியின்  விருது வழங்கும் நிகழ்வில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சார்பில் பங்கேற்ற, ஊடகவியலாளர் வி. சுகிர்தகுமார் தமிழ் மொழி மூலமான வெற்றியாளருக்கான விருதை பெற்றுக் கொண்டார். வி. சுகிர்தகுமார் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் 0

🕔22.Sep 2016

ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தனர். சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி நபர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களுடன், ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் வந்தனர்.

மேலும்...
மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு 0

🕔22.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஊடாக, துமிந்த சில்வா மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட

மேலும்...
கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத் 0

🕔21.Sep 2016

கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து, கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியதாகவும், இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில்

மேலும்...
மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளரும், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளரும், மைத்துனர் முறையானவருமான மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளர் பதவியினை வகிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்களை, தேர்தல்கள்

மேலும்...
சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களும், உயர் தரம் பயிலலாம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔21.Sep 2016

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாது விட்டாலும், உயர்தரக்கல்வியை மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். 2018 ஆம் ஆண்டிலிருந்து இத் தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் இதன்போது கூறினார். இதன்மூலம் சாதாரணத்தரத்தில்

மேலும்...
இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை 0

🕔21.Sep 2016

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு,  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புபட்ட மேலும் எட்டுப்பேர் இன்றைய தினம் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த வழக்குகின்  சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா

மேலும்...
நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு 0

🕔20.Sep 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகளில் நான்கு கட்சிகளை, தலா இவ்விரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முயல் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சியை இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளன. அதேபோன்று கோப்பை சின்னத்தையுடைய எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய

மேலும்...
ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம்

ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, அவசர நடவடிக்கை: அமைச்சர் ஹக்கீமுடனான சந்திப்பில் தீர்மானம் 0

🕔20.Sep 2016

– ஜம்சாத் இக்பால் – கடலரிப்பின் காரணமாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வரும் ஒலுவில் பிரதேசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக, 17 மில்லியன் ரூபாய் நிதிஒதுக்கீட்டில் அவசரமாக அங்கு 220 மீற்றர் தூரமான கடலோரப் பிரதேசம் பாரிய பாறாங்கற்களைக் கொண்டும், கடல் மணலைக்

மேலும்...
சூழ்ச்சிகரமாக, இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, உயர்பீட உறுப்பினர்கள் பேச வேண்டும்: ஹசனலி கோரிக்கை

சூழ்ச்சிகரமாக, இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, உயர்பீட உறுப்பினர்கள் பேச வேண்டும்: ஹசனலி கோரிக்கை 0

🕔20.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசில் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு எதிராக, உயர்பீட உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டுமென, அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரசில் தான் வகிக்கும் செயலாளர் பதவிக்கு, வேறொரு நபரொருவரின் பெயரை, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளமையானது சூழ்ச்சிகரமானதொரு செயற்பாடு என்றும் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார். மு.காங்கிரசின்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு 0

🕔20.Sep 2016

உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு கோரி, மீயுயர் நீதிமன்றில் பெப்ரல் அமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், குறித்த மனுவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின்

மேலும்...
883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை

883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை 0

🕔20.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சஜின் ஆஜரானாபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

மேலும்...
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை 0

🕔20.Sep 2016

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்