20 ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டில், டெக்னோ சிற்றி: ஆரம்பித்து வைத்தார் பிரதமர் 0
– அஷ்ரப் ஏ சமத் –அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே எமது நாட்டு விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது தாய் நாட்டுக்கு வந்து, பணியாற்ற வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.விஞ்ஞான தொழில்நுட்ப நகரத்தினை (டெக்னோ சிற்றி) இன்று வியாழக்கிழமை கொழும்பு – ஹோமகமவில் ஆரம்பித்து வைத்து