Back to homepage

மேல் மாகாணம்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை 0

🕔20.Oct 2016

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மிக் ரக விமானக் கொள்வனவின் போது, பாரிய நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உதய வீரதுங்க இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔20.Oct 2016

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, தனக்கு இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசாஹிப், தனது பதவியினை இன்று

மேலும்...
தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார் 0

🕔20.Oct 2016

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில், சர்ச்சைக்குரிய கருத்தொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமையினை அடுத்து, அதன் பணிப்பாளராகப் பதவி வகித்த தில்ருக்ஷி, தனது பதவியை இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜிநாமாச்

மேலும்...
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய் 0

🕔20.Oct 2016

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு

மேலும்...
பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி

பொத்துவில் பள்ளிவாயலை மீட்டெடுக்க, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஒரு மில்லியன் நிதியுதவி 0

🕔19.Oct 2016

பொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.சுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி, தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில்,

மேலும்...
முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை, அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள்: ரீட்டாவிடம் ரிஷாட் கோரிக்கை 0

🕔19.Oct 2016

– சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு, அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கச்செய்ய வழி வகுக்குமாறு, விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடேயிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

மேலும்...
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல்

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Oct 2016

ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னைநாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவை, எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில்

மேலும்...
தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து

தொப்பி அளவானதால் போட்டுக் கொண்டுள்ளனர்; தில்ருக்ஷி விலகல் குறித்து, டிலான் பெரேரா கருத்து 0

🕔18.Oct 2016

“நிதிக் ­குற்றப் புல­னாய்வுப் பிரிவின் எந்த அதி­கா­ரி­யையோ அல்­லது லஞ்ச ஊழல் ஆணைக்­குழுவின் நபர்­க­ளையோ, சுயா­தீன அமைப்­புக்­களிலுள்ள நபர்கள் எவரையுமோ தனிப்பட்ட முறையில் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி உரையாற்றவில்லை. ஜனாதிபதியின் உரையினால் மன­ச்சாட்சி உறுத்தும் நபர்கள் பத­வி­வி­ல­கு­கின்­றனர் என்று கருதமுடியும். ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­ய­மைக்கு அமைய தொப்பி சரி­யாக இருப்பின் உரிய நபர்கள் போட்­டுக்­கொள்­ளலாம்” என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்

மேலும்...
லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜிநாமா; மைத்திரியின் உரைக்கு வினை 0

🕔17.Oct 2016

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது ராஜினாமா கடிதத்தை இன்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் லஞ்ச

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர், திருக்குமரன் நடேசன் கைது 0

🕔17.Oct 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனர் முறையானபிரபல கோடீஸ்வர வர்த்தகர் திருக்குமரன் நடேசன், நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மஹிந்த ராஜபக்ஷவின் உடன்பிறவா சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவராவார். கடந்த 2014ஆம் ஆண்டு மல்வானையில் பஷில் ராஜபக்ஷ கொள்வனவு செய்த 16 ஏக்கர் காணி, நடேசனின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதுகுறித்து

மேலும்...
மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம்

மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம் 0

🕔16.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தினைச் துச்சமாக மதித்து செயற்பட்டுள்ளார் என்று கொழும்பு ரெலிகிரப் இணையத்தளம் விமர்சித்துள்ளது. ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன, அண்மையில் கிலிக் இரவுநேர களியாட்ட விடுதியில் தவறான செயலில் ஈடுபட்டதாகவும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியதோடு, விடுதியின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔16.Oct 2016

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பொன்றின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களும் சமூகமளித்திருந்தனர். இதன்போது தற்போதைய

மேலும்...
பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு 0

🕔16.Oct 2016

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கல்வி என்ற தொனிப்பொருளில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ராஜாங்க அமைச்சர் மேற்கண்ட

மேலும்...
இந்தியா பயணமானார் மைத்திரி

இந்தியா பயணமானார் மைத்திரி 0

🕔15.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தியா பயணமானார். பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இம்மாநாடு இன்றும் நாளையும் இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது.

மேலும்...
எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம் 0

🕔15.Oct 2016

லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் முடி­வு­களை ஜனாதிபதிக்கு அறி­வித்து – ஆலோ­ச­னையோ ஏனைய தீர்­மானங்­க­ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதி­யி­லான கட­ப்­பாடு தமக்கு கிடை­யாது என, அந்த ஆணைக் குழுவிடமிருந்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்று அனுப்பப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது. நேற்­று வெள்ளிக்கிழமை இந்த கடிதம் ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக, லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்குழுவின் தக­வல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்