Back to homepage

மேல் மாகாணம்

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு 0

🕔27.Oct 2016

  கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவசரமாகப் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச்

மேலும்...
இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி 0

🕔26.Oct 2016

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான வயதெல்லை மற்றும் அந்த சட்டத்தின் கீழ் வரும் விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள்,

மேலும்...
விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் 0

🕔26.Oct 2016

– அஷ்ரப் ஏ சமத் – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா். விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன், எவ்வாறு இறந்தான் என பொலிசாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். இம்

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் போராடுவோம்: நிறுவன தலைவர் தெரிவிப்பு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் போராடுவோம்: நிறுவன தலைவர் தெரிவிப்பு 0

🕔26.Oct 2016

சீ.எஸ்.என். நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக, அந் நிறுவனம் போராடும் என்று, சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினாலேயே தமது நிறுவனத்துக்காக ஒளிபரப்பு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வெலிவிட்ட, எவ்வாறாயினும், தமது

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்

மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம் 0

🕔26.Oct 2016

ஒன்றிணைந்த எதிர்ணியினரின் புதிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 71 வயது நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய கட்சிக்கு 10 லட்சம் அங்கத்தவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்று ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கிறது. இதேவேளை, புதிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை

மேலும்...
புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர் 0

🕔25.Oct 2016

நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நமது கட்சி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை, அரசாங்கத்திலிருந்து

மேலும்...
மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔25.Oct 2016

மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில் தெரியப்படுத்தினார். மீள் திருத்தப்பட்ட வற் வரி தொடர்பான சட்டமூலம், கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஊடாக உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும்...
வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔25.Oct 2016

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, 06 வயதுடைய சிறுமியொருவரை, மேற்படி நபர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். சம்பவம் நடைபெற்ற போது, குற்றவாளி 18

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔24.Oct 2016

சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம்  ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒளிபரப்பு சட்டங்களை மீறியமைக்காகவே, சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீ.எஸ்.என். நிறுவனம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விஷன் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பானது 2011ஆம் ஆண்டு

மேலும்...
மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில் 0

🕔23.Oct 2016

மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்ததாகவும், மற்றும் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. என்ன

மேலும்...
“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி 0

🕔22.Oct 2016

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில்,  தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல்

மேலும்...
248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது

248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது 0

🕔21.Oct 2016

பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கடத்த முற்பட்ட 26 வயதுடைய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 11.64 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் கட்டு நாயக்க விமான நிலையத்தினூடாக சீனாவுக்கு இவர் கடத்த முற்பட்ட வேளை, இலங்கை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 வகையான

மேலும்...
Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம் 0

🕔21.Oct 2016

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன விதானகே இயக்கிய மேற்படி திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ. குணவர்த்தன நேற்று

மேலும்...
தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார் 0

🕔21.Oct 2016

– எப். முபாரக் – தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்,கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரியவதி கலப்பதி,மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது

தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது 0

🕔20.Oct 2016

– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஜம்பாட்டா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். பாஹீம் தலைமையில் சென்ற பொலிஸ் குழு, குறித்த நபரை கைது செய்துள்ளது.இதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்