Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல்

ஜனாதிபதி குடும்ப திருமண நிகழ்வு: சிவப்புச் சால்வையுடன் நாமல் 0

🕔27.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் டட்லி சிறிசேனவின் புதல்வியினுடைய திருமண நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்டமை தொடர்பான செய்தியினையும் படத்தினையும் நேற்று வெளியிட்டிருந்தோம். ‘ஜனாதிபதியின் தம்பி மகள் திருணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை’ என அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டிருந்தோம். குறித்த செய்தி வெளியிடப்பட்டு 22 மணித்தியாலங்களில்,

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை 0

🕔27.Sep 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை

மேலும்...
எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது 0

🕔27.Sep 2016

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் உடல் பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. லசந்தவின் உடலை தோண்டியெடுக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது. அத்திட்டிய பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும்...
ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார். ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய வேண்டும்: உதய கம்மன்பில 0

🕔26.Sep 2016

அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை, நிதிக்குற்றப் புலனாய்வினர் கைது செய்ய வேண்டுமென பிவிதுரு ஹெலஉறும கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை கூறினார். பிணையில் விடுவிக்க முடியாத குற்றமொன்றினை விக்னேஸ்வரம் புரிந்துள்ளதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிவிதுரு ஹெலஉறும கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை

மேலும்...
மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத்

மிரட்டல் காரணமாகவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளிக்க நேர்ந்தது: பசீர் சேகுதாவூத் 0

🕔26.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரின் ஆட்சிக் காலத்தில் மு.காங்கிரஸ் ஏன் ஆதரவளிக்க நேர்ந்தது என்கிற கேள்விக்கு விடைசொல்வது, முஸ்லிம் காங்கிரஸை இல்லாமல் செய்வதற்குச் சமனானதாகும் என்று, மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். அந்த விடயத்தினை, தான் பேச வேண்டுமாக இருந்தால், கட்சியின் தலைவர் ஒரு பகிரங்க நிகழ்வில் தன்னுடன் பங்குகொள்ள வேண்டும் என்றும்

மேலும்...
ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை

ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை 0

🕔26.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருடைய மகளின் திருமணத்துக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அருகில், கோட்டாவுக்கு இருக்கையும் வழங்கப்பட்டது. அரசியல் ரீதியாக வெளியில் இவர்கள் எதிராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், இவ்வாறான தமது குடும்ப நிகழ்வுகளுக்கு, ராஜபக்ஷக்களை அழைக்குமளவு நட்பினைப் பேணி வருகின்றார்கள் என்பது, சாதாரண

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...
மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை 0

🕔25.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது 0

🕔25.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன? 0

🕔24.Sep 2016

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி

மேலும்...
சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு 0

🕔23.Sep 2016

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ

மேலும்...
47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு 0

🕔23.Sep 2016

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உள்ளடங்குகின்றன. தேசிய மருந்துகள் கொள்கையின் முதலாம் கட்ட நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔23.Sep 2016

  அளுத்கம – தர்ஹா நகரில், கடையொன்று தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச்சம்பவம் குறித்து ரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு, அது சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறு

மேலும்...
கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம 0

🕔23.Sep 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார். கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில், நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்