Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔15.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது,

மேலும்...
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு 0

🕔14.Nov 2017

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த இடமாற்றமானது உதவியாக அமையும் என, அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ரகசிய மற்றும் நிறுவனப் பிரிவின் பிரதி ஆணையாளர், அவரின் சேவையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டார். அவர்

மேலும்...
‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை

‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை 0

🕔14.Nov 2017

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவரத்தனவுக்கு எதிராக ஊழல் தொடர்பான 09 வழக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்வதற்கு இன்று செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்தன பதவி வகித்த காலகட்டத்தில், சபைக்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்ட போது, அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக்

மேலும்...
இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள் 0

🕔14.Nov 2017

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இவர்களில் சுமார் 1000 பேர் பெண்கள் என்றும், மொத்த தொகையினரில் இவர்கள் 5 வீதமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஹெரோயின் பாவனைக்கு அடிமையானோர் அதிகமானோர் பரிந்துரைகளின்

மேலும்...
புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம் 0

🕔12.Nov 2017

  – சுஐப் எம். காசிம் –   புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது‘ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா,

மேலும்...
பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு 0

🕔12.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு

மேலும்...
ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔12.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு

மேலும்...
நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்

நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம் 0

🕔11.Nov 2017

– அஹமட் –ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியியலாளர் சி. மோகனராஜா என்பவர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார அபிவிருத்திஅமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாவடியோடை அணைக்கட்டு நிர்மாணப் பணிகளின் போது, சுமார் 70 மில்லியன் ரூபா மோசடியில் மேற்படி மோகனராஜா  ஈடுபட்டதாக

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது 0

🕔11.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...
வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம்

வரவு – செலவுத் திட்டமானது, முற்போக்கானதோர் அணுகுமுறையாகும்: மு.கா. தலைவர் புகழாரம் 0

🕔10.Nov 2017

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டமானது முற்போக்கானதோர் அணுகுமுறை என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சூழலைப் பாதுகாப்பதையும், இயற்கைப் பேரழிவுகளைத் தடுப்பதையும் மற்றும் பொதுமக்களிடையே தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதையும், இந்த வரவு – செலவுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எதனைச் சாதிக்க வேண்டும் என்கிற முழுமையான

மேலும்...
பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

பியசேன கமகே, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔10.Nov 2017

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமையினை கீதா கொண்டுள்ளமையினால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாது என, நீதிமன்றம் தீர்ப்பளித்தமையினை அடுத்து அவரின் பதவி பறிபோனது. இதனால்,

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் 0

🕔9.Nov 2017

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக

மேலும்...
ராஜிவ் காந்தியை தாக்கிய விஜேமுனிக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் அங்கத்துவம்

ராஜிவ் காந்தியை தாக்கிய விஜேமுனிக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியில் அங்கத்துவம் 0

🕔9.Nov 2017

– அஹமட் –இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை வந்திருந்த போது, அவரைத் தாக்கிய அப்போதைய படை வீரரான விஜித ரோகன விஜேமுனி, மஹிந்த ராஜபக்ஷ அணியின் கட்சியான பொது ஜன பெரமுனவில் இணைந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமிருந்து கட்சியின் அங்கத்துவத்தினை விஜேமுனி இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். கடந்த முறை

மேலும்...
புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு

புதிய தேர்தல் முறை மாற்றங்களை நிராகரிக்கின்றோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் தெரிவிப்பு 0

🕔9.Nov 2017

– சுஐப் எம்.காசிம் – சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மேலும்...
நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு 0

🕔9.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இவர்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் 3.00 மணிக்கு நாடாளுமன்றில் வரவு – செலவுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்