Back to homepage

மேல் மாகாணம்

பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம்

பிணை முறி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுவதற்கு பிரதமர் தீர்மானம் 0

🕔16.Nov 2017

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பா ஆஜராகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே, ஆணைகுழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்கு

மேலும்...
புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு

புத்தரை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கு, நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவு 0

🕔16.Nov 2017

புத்தரின் உருவத்தினை தனது தோள் பட்டையில் பச்சை குத்தியிருந்தார் எனும் காரணத்தைக் காட்டி, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பிரித்தானிப் பெண்ணுக்கு நஷ்டஈடாகவும், வழக்குச் செலவாகவும் 08 லட்சம் ரூபாவினை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. புத்தரின் உருவத்தை உடலில் பச்சை குத்தியிருந்தார் எனக் குற்றம் சாட்டி, குறித்த பிரித்தானியப் பெண்ணை பொலிஸார் கைது

மேலும்...
தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் மோசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மூலம், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத்  தொடுத்துள்ளதாகவும்  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே,

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல்

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, ரத்துச் செய்யக் கோரி மனுத் தாக்கல் 0

🕔15.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, சாலிஎல, மாத்தறை மற்றும் எம்பிலிபிடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் பிரதிவாதிகளாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்

மேலும்...
புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு, விசேட வேலைத் திட்டத்தை உருவாக்குங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் கோரிக்கை

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக்கு, விசேட வேலைத் திட்டத்தை உருவாக்குங்கள்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔15.Nov 2017

  – சுஐப் எம் காசிம் – அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால் சூழற் பாதிப்புகளுக்கும், சுமார் 01 லட்சம் அகதிகளை தாங்கிக் கொண்டதனால் தாக்கத்துக்கும் உள்ளான புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கென, விஷேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம்

உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம் 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிணங்க பொதுஜன பெரமுன கட்சியில், இவர்கள் களமிறங்கவுள்ளனர். அரசாங்க தரப்பிலுள்ளவர்களும் தங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், இதன்போது

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔15.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது,

மேலும்...
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு 0

🕔14.Nov 2017

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த இடமாற்றமானது உதவியாக அமையும் என, அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ரகசிய மற்றும் நிறுவனப் பிரிவின் பிரதி ஆணையாளர், அவரின் சேவையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டார். அவர்

மேலும்...
‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை

‘உள்ளே’ இருக்கும் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக, மேலும் 09 வழக்குகள்; அத்தனையும் ஊழல் தொடர்பானவை 0

🕔14.Nov 2017

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவரத்தனவுக்கு எதிராக ஊழல் தொடர்பான 09 வழக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்வதற்கு இன்று செவ்வாய்கிழமை தீர்மானிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்த்தன பதவி வகித்த காலகட்டத்தில், சபைக்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்ட போது, அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக்

மேலும்...
இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள் 0

🕔14.Nov 2017

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். இவர்களில் சுமார் 1000 பேர் பெண்கள் என்றும், மொத்த தொகையினரில் இவர்கள் 5 வீதமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஹெரோயின் பாவனைக்கு அடிமையானோர் அதிகமானோர் பரிந்துரைகளின்

மேலும்...
புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம்

புதிய அரசியல் யாப்பு மூலம் முஸ்லிம்கள் மீது அடிமைச் சாசனம் எழுதப்படும் அபாயமுள்ளது: அமைச்சர் றிசாட் அச்சம் 0

🕔12.Nov 2017

  – சுஐப் எம். காசிம் –   புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது‘ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா,

மேலும்...
பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு 0

🕔12.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு

மேலும்...
ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔12.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு

மேலும்...
நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்

நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம் 0

🕔11.Nov 2017

– அஹமட் –ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியியலாளர் சி. மோகனராஜா என்பவர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார அபிவிருத்திஅமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாவடியோடை அணைக்கட்டு நிர்மாணப் பணிகளின் போது, சுமார் 70 மில்லியன் ரூபா மோசடியில் மேற்படி மோகனராஜா  ஈடுபட்டதாக

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது 0

🕔11.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்