Back to homepage

மேல் மாகாணம்

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம் 0

🕔9.Dec 2017

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான குழுநிலை விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது, ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக

மேலும்...
அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார் 0

🕔9.Dec 2017

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியினூடாக, கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தடவை தெரிவாகியிருந்தார். ஆயினும், நல்லாட்சி அரசாங்கம் உருவானதன் பின்னர், அதாஉல்லாவிடமிருந்து விலகி, ஆளும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔8.Dec 2017

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில்  இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை

மேலும்...
மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம் 0

🕔8.Dec 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை

மேலும்...
எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு 0

🕔8.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது தமது நோக்கம் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைவதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரும்பமில்லையா” என ,கபீர் ஹாசீமிடம், கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம் 0

🕔8.Dec 2017

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனை கொழும்பில் இன்று சந்தித்து, அவர் முன்னிலையில் நௌஷாத் இணைந்து கொண்டார். இந்த நிலையில், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில்,

மேலும்...
பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது

பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது 0

🕔7.Dec 2017

மத்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவின்  அறிக்கை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி ஆணைக்குழுவானது பிணை முறி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்ட, 01 பெப்ரவரி 2015 தொடக்கம் 31 மார்ச் 2016 வரையிலான காலப்பகுதியின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. பிணை

மேலும்...
சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்:  அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார்

சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார் 0

🕔6.Dec 2017

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, பத்து லட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களின் கைத்தொழில் துறையை ஊக்குவித்தலும் பொதியிடல் துறை விருத்தி செய்தலும் என்ற கருப்பொருளிலான அதிகாரசபையின் திட்டத்துக்கு இணங்க, அவர்களுக்கு நிதி உதவி

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம் 0

🕔6.Dec 2017

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா

மேலும்...
கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்

கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும் 0

🕔6.Dec 2017

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கையின்  கரையோர பிர­தே­சங்­களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும்  என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல் வோர், சுழி­யோ­டிகள் மற்றும் கடல் பயணங்களை மேற்­கொள்வோர் எவரும் எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் கட­லுக்கு செல்ல வேண்டாம்  என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்பாளர்

மேலும்...
இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு 0

🕔5.Dec 2017

– சுஐப். எம். காசிம் –இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமிட் அப்துல் பத்தா காசிம் அல் – முல்லா தெரிவித்தார்.ஐக்கிய அரபு அமீரகத்தின் 76வது தேசிய தின விழா கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில்

மேலும்...
கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை 0

🕔5.Dec 2017

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி மேலும் கூறுகையில்; தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளராக நான் பதவி வகிக்கின்றபோதும், ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சியினுடைய மத்திய குழுவின் பூரண சம்மத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர்

மேலும்...
அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔5.Dec 2017

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதல் தவணைக்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி, மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதரண தரப் பரீட்சை வினாத்தாள்கள்

மேலும்...
புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி 0

🕔4.Dec 2017

புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சினதும் வரவு – செலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று

மேலும்...
நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி 0

🕔4.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான வரி மட்டும் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 5000 கன சென்ரிமீற்றர் இயந்திர கொள்ளளவினைக் கொண்ட இந்தக் கார், மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். ஜிஹான்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்