அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம் 0
“ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.சிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி