Back to homepage

மேல் மாகாணம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது;  ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம்

அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம் 0

🕔29.Nov 2017

“ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.சிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி

மேலும்...
புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது

புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது 0

🕔29.Nov 2017

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையின் தமிழ் வானொலித்  துறையில்  புதிய அனுபவத்தை வழங்கும் பொருட்டு புதிய தமிழ் வானொலி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில் ஆரம்பமாகவுள்ளதாகஇ அந்த வானொலியின் தலைமை அதிகாரி சியாஉல் ஹசன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ இந்த வானொலியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும்...
ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி

ஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி 0

🕔29.Nov 2017

ஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார். கூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

மேலும்...
அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

அரிசி மோசடி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔29.Nov 2017

  – சுஐப் எம். காசிம் – சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான

மேலும்...
சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

சமஷ்டியை வழக்குவதற்கு நான் தயாரில்லை; தென் கொரியாவில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔29.Nov 2017

சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக – தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக அல்ல எனவும் கூறினார். தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலில், தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்த போதே, இதனைக் கூறினார் தென்கொரியாவில் தொழில் புரியும் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள்

மேலும்...
கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔29.Nov 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தன்னை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 06ஆம் திகதி வரை இந்த இடைக்காலத்

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 93 சபைகளிலும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர், இந்த கால எல்லைக்குள் விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும், முடிவுத் திகதிக்குப் பின்னர்

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை நேற்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், கட்சித் தலைவரின் அனுமதியின்றி

மேலும்...
மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது 0

🕔28.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தினை செலுத்த முடியும் என,

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியுடன் சுதந்திரக் கட்சி இணைந்தால், தனித்து ஆட்சியமைப்போம்: ஜனாதிபதியிடம் ஐ.தே.கட்சி தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

ரணில் விக்ரமசிங்கவின் செய்திகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 20915ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, 2025ஆம் ஆண்டு வரை, தற்போதைய

மேலும்...
வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை

வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை 0

🕔28.Nov 2017

கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் வரதராஜப் பெருமாளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனுக்கும் இடையில் இது தொடர்பாக அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த தகவலை

மேலும்...
எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை

எல்லை நிர்ணயத்துக்கு எதிரான மனுவை, 30ஆம் திகதி விசாரிக்கவும்: நகர்த்தல் பத்திரம் மூலம் சட்ட மா அதிபர் கோரிக்கை 0

🕔27.Nov 2017

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானியை செல்லுபடி அற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போது,

மேலும்...
தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம் 0

🕔27.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்குத் தேர்மானிக்கப்பட்டுள்ள 93 சபைகளுக்குமான தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பினை விடுப்பார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இன்று திங்கட்கிழமை முதல்,

மேலும்...
திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு 0

🕔27.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. “அந்த உள்ளூராட்சி மன்றங்களின்

மேலும்...
ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை

ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை 0

🕔26.Nov 2017

பிணைமுறி மோசடி தொடர்பில்  விசாரிக்கும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி உருவாக்கியது, ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைப்பதற்காக அல்ல என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கலாவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இந்த விடயத்தைக் கூறினார். பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்