Back to homepage

மேல் மாகாணம்

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி 0

🕔4.Dec 2017

– மப்றூக் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். வண்ணத்துப் பூச்சியினைச் சின்னமாகக் கொண்ட மேற்படி கட்சியின் தவிசாளராக பசீர் சேகுதாவூத், பிரதித் தலைவர்களில் ஒருவராக நஸார் ஹாஜி ஆகியோர் தெரிவு

மேலும்...
27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், கை சின்னத்திலேயே அநேகமான

மேலும்...
208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும்

208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும் 0

🕔3.Dec 2017

நிலுவையிலுள்ள 208 உள்ளுராட்சி சபைகளுக்குரிய வேட்புமனுக்களுக்கான அழைப்பு, நாளை திங்கட்கிழமை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், குறித்த சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. நாளைய தினம் 208 உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களக்கான அழைப்பு விடுக்கப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔3.Dec 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல் 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் இதுவாகும். இருந்தபோதும், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான செலவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 550 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி 0

🕔1.Dec 2017

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்று வெள்ளிக்கிழமை ஜயந்த விஜேசேகர இணைந்து கொண்டார்.ஒன்றிணைந்த எதிரணி

மேலும்...
அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2017

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் எனும் வகையில், அவரின் மனைவி தமரா திஸாநாயக்க, எரிபொருள் செலவு எனும் பெயரில் அரச நிதியிலிருந்து 215,770 ரூபாவினை பெற்றுள்ளமை சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் விசாரணை செய்துள்ளார். சமுர்த்தி அமைப்பின் ‘ஹரித உயன’ திட்டத்திலிருந்து, தமரா திஸாநாயக்க

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்

மேலும்...
கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு

கோட்டாவுக்கு பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா நன்றி தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா, நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து உரையாற்றினார். கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காகவே, கோட்டாவுக்கு பிரதியமைச்சர் இவ்வாறு நன்றி கூறினார். வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் போது, அறிக்கையொன்றினை விடுத்து உரையாற்றும் போதே, கொழும்பு நகரை அழகுபடுத்தியமைக்காக, கோட்டாபாய

மேலும்...
அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்கும் பெப்ரவரியில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார். இதேவேளை,  இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு

மேலும்...
சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 07 பேர் பலி; 20 ஆயிரம் பேர் பாதிப்பு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 07 பேர் இறந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை, 05 பேர் காணமல் போயுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை

மேலும்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி நிவாரணம் வழக்கவும்: தென்கொரியாவிலிருந்து ஜனாதிபதி உத்தரவு 0

🕔30.Nov 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  அங்கிருந்து இன்று விழக்கிழமை காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார். மேலும்,

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 22ஆம் திகதி

மேலும்...
விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு

விமலுக்கு எதிராக வழக்கு; சட்ட விரோதமாக ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு 0

🕔30.Nov 2017

தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. வருமானத்துக்கு மேலதிகமாக, சட்ட விரோதமான முறையில் சுமார் 07 கோடி 50 லட்சம் ரூபாய் பெருமதியான சொத்துக்களை ஈட்டியுள்ளதாக, விமல் வீரவன்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் இவருக்கு எதிராக

மேலும்...
உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார். வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்