Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

🕔21.Nov 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட மேலும் சில கட்சித் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது – எதிர்கொள்ளவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை

உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை 0

🕔21.Nov 2017

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், கடமையின் நிமித்தம் வழங்கப்பட்ட தனது கைத்துப்பாக்கியால் தன்னைச் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 57 வயதுடைய பிரேமசிறி என்பவரே இவ்வாறு தற்கொலை கொண்டார். பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தங்குமிடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன

கிந்தொட்டயை நாங்கள் தூக்கிப் பிடிக்க மாட்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேன 0

🕔21.Nov 2017

இனவாதத்தை தூண்டி அதனூடாக அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்; “ஆட்சியைப் பிடிப்பதற்கு அளுத்கம – தர்காநகர் சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்தியது போல, கிந்தொட்ட சம்பவத்தை நாங்கள்

மேலும்...
உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர் 0

🕔20.Nov 2017

ஊடகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்கே, இந்த அச்சுறுத்தலை ஞானசார தேரர் விடுத்திருந்தார். நாரம்மலவில் பௌத்த பிக்கு ஒருவரின் தயாருடைய மரணச் சடங்கில் குறித்த

மேலும்...
வவுனியா பள்ளிக்கடைகளுக்கு தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை

வவுனியா பள்ளிக்கடைகளுக்கு தீ வைத்தவர்களை கைது செய்யுமாறு, பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔20.Nov 2017

வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபரை, வன்னி மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். பள்ளிவாசலுக்குச் சொந்தமான அந்தக் கடைகளை அகற்ற வேண்டுமென சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தியதன்

மேலும்...
மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை

மு.கா.வுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ரகசிய உடன்படிக்கை இருந்தால் வெளிப்படுத்தவும்: ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔20.Nov 2017

– ஆர். ஹசன் –வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும்

மேலும்...
மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்

மத்தல ராஜபக்ஷ விமான நிலையம்; கடந்த வருடம் அரையாண்டில் மட்டும் 154 கோடி ரூபாய் நஷ்டம்

🕔19.Nov 2017

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தினால் 2016ஆம் ஆண்டு, முதல் அரையாண்டு காலத்தில் மட்டும் 154 கோடி ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டதாக கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தை இயக்குவதற்காக கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் ஜுன் வரையில் மட்டும் 114 கோடியே 73 லட்சத்து 73 ஆயிரத்து 705 ரூபாய் செலவாகியுள்ளது.

மேலும்...
காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்

காலி எரியும் போது களம் புகுந்த அமைச்சர் றிசாட்; பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் 0

🕔18.Nov 2017

காலி ஜிந்தோட்டை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கட்டுக்கடங்காது போனமையினை அடுத்து, மன்னாரிலிருந்து கொழும்பு திரும்பியிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உடனடியாக அந்தப் பிரதேசத்துக்கு விரைந்தார். அமைச்சர் கொழும்பிலிருந்து காலிக்குச் சென்ற நள்ளிரவு வேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கொழும்பு – காலி வீதியூடாக அந்தப் பிரதேசத்துக்குச் பொலிஸார் அனுமதியளிக்க மறுத்தனர். எனினும்,

மேலும்...
கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம்

கல்முனை மாநகரை பிரித்து, 04 சபைகளை உருவாக்க இணக்கம்: குழு அமைத்து, எல்லைகள் தொடர்பில் பேசவும் தீர்மானம் 0

🕔17.Nov 2017

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட எல்லையைப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.கல்முனை மாநகர சபையினை பிரித்து, உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில்

மேலும்...
சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா

சண்டே லீடர் நிறுவனம் மூடப்பட்டது; பணியாளர்களின் 04 மாத சம்பளத்துக்கு கல்தா 0

🕔17.Nov 2017

பிரபல ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் உள்ளிட்ட செய்தித்தாள்களை வெளியிடும் ‘லீடர் வெளியீட்டகம்’ மூடப்பட்டள்ளதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக குறித்த வெளியீட்டத்தினூடாக வந்து கெண்டிந்த பத்திரிகைகளான சண்டே லீடர் மற்றும் இருதின ஆகியவை நின்று போயுள்ளன. குறித்த நிறுவனம் நொவம்பர் ஆரம்பத்தில் மூடப்படவுள்ளதாக அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அங்கு பணியாற்றியவர்களுக்கு கடந்த 04

மேலும்...
தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔17.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து இரண்டு கிழமையின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக மூன்றரை வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம் 0

🕔17.Nov 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015

மேலும்...
கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு

கப்பல்துறை வர்த்தகம் அமைச்சர் ஒருவரின் உறவினரிடம் சிக்கிக் கிடக்கிறது: நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றச்சாட்டு 0

🕔16.Nov 2017

இலங்கையின் கப்பல்துறை வர்த்தகமானது இரண்டு கம்பனிகளின் ஏகபோக பிடியில் தற்போது சிக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சாட்டினார். இந்த மாபியாவானது முடிவுக்குக்குக் கொண்டுவரப்படுதல் வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். குறித்த இரு கம்பனிகளில் ஒன்று, ஓர்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல் 0

🕔16.Nov 2017

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிக நீண்ட காலமாக

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்த பின்னர், புடவைக் கைத்தொழிலில் சிறப்பான வளர்ச்சி: மகிழ்ச்சி தெரிவிக்கின்றார் அமைச்சர் றிசாட் 0

🕔16.Nov 2017

ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.‘இன்ரெக்ஸ் சவுத் ஏசியா  – 2017’ சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்