Back to homepage

மேல் மாகாணம்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவினை, குரல்கள் இயக்கம் சமர்ப்பிப்பு 0

🕔1.Nov 2017

மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சம்பந்தமாக குரல்கள் இயக்கம் நிறைவு செய்த இறுதி அறிக்கை, இயக்கத்தின் உறுப்பினர்ளாகளால் இன்று புதன்கிழமை எல்லை வரைபு ஆணைக்குழுவின் செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.மாகாண சபைத் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய  எழுத்து மூல முன்மொழிவுகளை, சிவில் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நொவம்பர்  இரண்டாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார்

உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார் 0

🕔1.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதிக்கும் வரும் ஞாயிறு தினத்திலோ அல்லது பொது விடுமுறை தினங்களிலோ தேர்தல் நடைபெறாது எனவும் அவர் கூறினார். புதிய தேர்தல் முறைமைக்கு

மேலும்...
ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார்

ஐ.தே.க.வின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக, பிரதியமைச்சர் ரஞ்சன் நியமனம்: இழந்ததைப் பெற்றார் 0

🕔1.Nov 2017

ஐ.தே.கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே இவர் ஐ.தே.கட்சியின் திவுலுபிட்டிய அமைப்பாளராக பதவி வகித்த நிலையில், அந்த இடத்துக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டார். அரசாங்கத்தை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்து வந்தமையினாலேயே, அவருடைய ஐ.தே.கட்சி அமைப்பாளர்

மேலும்...
கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா

கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது, இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔1.Nov 2017

– அஷ்ரப் ஏ. சமத் –சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வழங்குவதென்றால், அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த முடிவொன்றுக்கு வர வேண்டும் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.கல்முனை மாநகரசபையை 04 உள்ளுராட்சி சபைகளாகப் பிரிப்பதென்றால், அடுத்த நான்கு ஆட்டுகளுக்குப் பின்னர் வரும் தேர்தலொன்றின் போதே, அது சாத்தியமாகும் எனவும் அவர் கூறினார்.உள்ளுராட்சி

மேலும்...
நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Nov 2017

  – பரீட் இஸ்பான் – நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல, சீனி மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம்  போன்ற நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில், வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து 0

🕔31.Oct 2017

இலங்கை – கட்டார் நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல் 0

🕔31.Oct 2017

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம்

ரணிலை கடுப்பேற்றியதன் விளைவு; அமைப்பாளர் பதவியிலிருந்து ரஞ்சன் நீக்கம் 0

🕔30.Oct 2017

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் திவுலுபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இவர் அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையிலேயே, இவரின் அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திவுலுபிட்டிய தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக

மேலும்...
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ 0

🕔30.Oct 2017

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்கி பின்னால் உள்ள சிலர்தான், புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து – நாட்டை அழிவுக்கு கொண்டு

மேலும்...
கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு 0

🕔30.Oct 2017

கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று திங்கட்கிழமை சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான நிலையில்,  நாளை  மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு

மேலும்...
பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்

பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார் 0

🕔30.Oct 2017

தபால் மற்றும் தபால் சேவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த துலிப் விஜேசேகர, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பிரதியமைச்சுப் பதவியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இவரை ஜனாதிபதி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பு மீது உடன்பாடின்மை காரணமாகவே, எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான

மேலும்...
இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம்; வெளியே ஆர்ப்பாட்டம்

இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம்; வெளியே ஆர்ப்பாட்டம் 0

🕔30.Oct 2017

அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்துள்ளன. இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால், நாடாளுமன்றத்துக்கான வீதி மூடப்பட்டுள்ளது. ஆயினும், திட்டமிட்டது போல் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

மேலும்...
சந்திரிக்கா MP ஆகிறார்

சந்திரிக்கா MP ஆகிறார் 0

🕔29.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின் ஆலோசனை மற்றும் ஆதரவு ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரை நாடாளுமன்றுக்குள் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல்

மேலும்...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு 0

🕔29.Oct 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும்...
அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு

அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு, அமெரிக்காவிடம் மஹிந்த உறுதியளித்திருந்தார்: அமைச்சர் துமிந்த தெரிவிப்பு 0

🕔29.Oct 2017

– க. கிஷாந்தன் – நாட்டின் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் உறுதியளிக்கப்பட்டதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை பற்றி பேசுவதற்கு விரும்பவில்லை. ஒருசிலர் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்