Back to homepage

திருகோணமலை

நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு

நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு  நோய் விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் குற்றம் சாட்டினார்.இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று புதன்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

கிண்ணியாவுக்கு தரமான வைத்தியசாலை, நிரந்தர இடத்தில் கிடைக்கும்: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔22.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – கிண்ணியா வைத்தியசாலையை நிரந்தரக் கட்டிடத்தில் தரமான வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ராஜித தன்னிடம் உறுதியளித்தார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று புதன்கிழமை காலை தெரிவித்தார். கிண்ணியா பொது நூலகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் உதுமாலெப்பை பிரேரணை; கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் மீன் பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.எஸ். உதுமாலெப்பை நேற்று செவ்வாய்கிழமை சமை அமர்வின் போது முன்வைத்த வேண்டுகோள், ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாண சபையின் 74ஆவது சபை அமர்வு தவிசாளர்

மேலும்...
சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு

சபை அமர்வினை ஒத்தி வைத்து, டெங்கு தொடர்பில் ஆராய்வு 0

🕔21.Mar 2017

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கி நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.கிழக்கு மாகாண சபை அமர்வு இதற்காக இன்று ஒத்தி வைக்கப்பட்டதுமேற்படி கூட்டத்தில், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், டெங்கு ஒழிப்புச் செயற்பாட்டின்போது

மேலும்...
டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார்

டெங்கினால் பாதிக்கப்பட்ட கிண்ணியாவுக்கு அமைச்சர் றிசாத் விஜயம்; அவசரத் தேவைக்காக 79 லட்சம் ரூபா ஒதுக்கினார் 0

🕔16.Mar 2017

  – சுஐப் எம் காசிம் – டெங்கு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்துக்கு 79 லட்சம் ரூபாவினை அவசரமாக ஒதுக்குவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கிண்ணியாவுக்கு இன்று வியாழக்கிழமை மாலை அமைச்சர் விஜயமொன்றினை மேற்கொண்டபோதே, இதனைக் கூறினா். அதேவேளை, கிண்ணியாவில் டெங்கு நோயினால்  மக்கள் படுகின்ற அவஸ்தைகளை  மீண்டும்  ஜனாதிபதியை சந்தித்து

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு 0

🕔15.Mar 2017

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும்  இன்று 15 ஆம் திகதி  முதல் மூன்று தினங்களுக்கு பூட்டப்படுகிறது. கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,

மேலும்...
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம் 0

🕔17.Feb 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அஹமட், இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை  திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகண முதலமைச்சர் செயினுலாப்பதீன் நசீர்

மேலும்...
புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம்

புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம் 0

🕔12.Feb 2017

– சுஐப் எம் காசிம் – எண்ணற்ற ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை, அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து

மேலும்...
மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார் 0

🕔12.Feb 2017

– எப்.முபாரக்-  மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் 01 – பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் பஸ்ரி என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைத் தேடும் பணியில் கிராம மக்களும்

மேலும்...
சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி 0

🕔11.Feb 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால் சமூக உரிமைகளை மறந்து அவர்கள் வாளாவிருக்கின்றனர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா

மேலும்...
திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு 0

🕔8.Jan 2017

திருகோணமலையில் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு புத்தர் சிலைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மொரவெவ சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டினை மேற்கொண்டவர்கள் தொடர்பில், இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக

மேலும்...
கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Dec 2016

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூறியிருந்த நிலையில், மேற்படி நிலை உருவாகியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான

மேலும்...
கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு 0

🕔15.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்படி சட்ட விரோதக் கட்டடம் தொடர்பில் சுட்டிக்காட்டி பேசினார்.இதன்போதே, சட்ட

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர் 0

🕔17.Nov 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்தாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. கிழக்கு

மேலும்...
மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது 0

🕔13.Nov 2016

கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 08 மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்