Back to homepage

திருகோணமலை

மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி

மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி 0

🕔7.Jun 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்டிமையின் ஊடாக, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர் 0

🕔5.Jun 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர். குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மூவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியமையினை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jun 2017

திருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “இங்கு

மேலும்...
மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு

மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு 0

🕔31.May 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர்

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்

தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார் 0

🕔20.May 2017

தோப்பூர்,  செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்தார்.  கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடத்தி,  தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து

மேலும்...
தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில் 0

🕔16.May 2017

– எஸ்.எம். சப்றி – திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் களத்துக்குச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலுள்ள மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய  காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும்

மேலும்...
முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல்

முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல் 0

🕔14.May 2017

– எப். முபாரக் – சிறுமியொருவருக்கு முத்தம் கொடுத்து சேட்டை புரிந்த 49 வயது நபரை, இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். திருக்குமரநாதன் உத்தரவிட்டார். திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய மேற்படி

மேலும்...
கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப்

கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும்: இம்ரான் மகரூப் 0

🕔11.May 2017

கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைகள் மறுசீரமைக்கப் பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிண்ணியா  பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை கிண்ணியா போது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரேரணையொன்றினை சமர்பித்து உரையாற்றம் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். குறித்த

மேலும்...
வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம்

வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔7.May 2017

– றிசாத் ஏ காதர் –வெள்ளை வேனில் வந்த சிலர், கிண்ணியாவைச் சேர்ந்த – சதாத் முஹம்மட் றுஸ்கி என்கின்ற மாணவனுக்கு ஊசியொன்றினை ஏற்றி விட்டுச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவன், கிண்ணியா அல் – அதான் பாடசாலையில் தரம் 06ல் கல்வி கற்று

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம் 0

🕔29.Apr 2017

– முன்ஸிப் அஹமட் – நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுமாறு கோரி, திருகோணமலையில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மேற்படி ஆர்பாட்டத்தினை

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...
பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி

பௌத்த திணிப்பின் மூலம், முஸ்லிம்களை போராட்டத்துக்குள் தள்ள நினைக்கிறீர்களா; மாகாண சபையில் தவம் கேள்வி 0

🕔25.Apr 2017

முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கிஇ தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா என்றுஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கிழக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் அமர்வு

மேலும்...
மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகல் உணவில்லை; தடுத்து நிறுத்தினர் வேலையற்ற பட்டதாரிகள் 0

🕔25.Apr 2017

– கே.ஏ. ஹமீட் –  திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை வளாகத்தின் பிரதான வாயிற் கதவின் முன்னால் நின்று, கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றமை காரணமாக, மாகாணசபை பிரதிநிதிகள் பகல் உணவின்றி அல்லல் பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாணசபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை காலை  ஆரம்பமானது. இந்த நிலையில், மாகாணசபை

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சரின் பொறுப்பற்ற உறுதிமொழி காரணமாகவே, வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது: உறுப்பினர் சுபையிர் 0

🕔25.Apr 2017

– எஸ். அஷ்ரப்கான் –வேலையற்ற பட்டதாரிகளுக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய பொறுப்பற்ற உறுதிமொழிதான்,  பட்டதாரிகளின் போராட்டம் தொடர்வதற்குக் காரணமாகும் என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை, பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் நடைபெறுகிறது.இதன்போது வேலையற்ற பட்டதாரிகளின் வேலை வாய்ப்புப் பிரச்சினை தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்