Back to homepage

திருகோணமலை

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு 0

🕔15.Jan 2018

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள

மேலும்...
தீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

தீர்வுத் திட்ட ஆபத்தினை தடுப்பதற்கான ஆணையை, தேர்தல் மூலம் வழங்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔10.Jan 2018

  – சுஐப் எம்.காசிம் –“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...
வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு 0

🕔4.Jan 2018

  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச்

மேலும்...
ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப் 0

🕔4.Dec 2017

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்

மேலும்...
கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது

கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது 0

🕔23.Nov 2017

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மேற்படி விபரங்கள் இன்று வியாழக்கிழமை, கிழக்கு மாகாண சபையின் இணையத்தளமான www.ep.gov.lk இல் வெளியாகியுள்ளன. இதேவேளை, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள், திருகோணமலை ஏகம்பரம் மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமையில் நாளை மறுதினம் சனிக்கிழமை வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு

கிழக்கு மாகாண ஆசிரிய சேவையில் இணைவதற்கான பரீட்சை பெறுபேறு வெளியீடு 0

🕔24.Oct 2017

கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடத்திய போட்டிப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகியுள்ளது. கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று செவ்வாய்கிழமை, இந்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பெறுபேறுகளை, http://www.ep.gov.lk/Exresult.asp என்ற இணையதள முகவரில் பார்வையிட முடியும்.

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப் 0

🕔20.Oct 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி  தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று வெள்ளிகிழமை மாலை அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில் 1989 வரை ஐக்கிய தேசியக்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில், ஜப்பார் அலியும் அவருடன் பயணித்தவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். தனது சொந்தப் பிரதேசமான நிந்தவூரிலிருந்து, கிராமசேவை உத்தியோகத்தரான பரீட் என்பவருடன் தன்னுடைய காரில்

மேலும்...
அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை

அங்கத்துவம் இழந்தவர்களுக்கு உறுப்புரிமை; கோமா நிலையில் கிழக்கு மாகாண சபை 0

🕔4.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பதவிகள் வறிதாகியுள்ள நிலையில், அவர்களை – அந்த சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது, ‘உறுப்பினர்கள்’ என்று இப்பாதும் குறிப்பிட்டுக் காட்சிப்படுத்தியுள்ள அபத்தத்தைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணசபையின் பதவிக் காலம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரின் அங்கத்துவங்களும் வறிதாகி விட்டன.

மேலும்...
கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம்

கிழக்கு மாகாண சபையின் இணையத்தளம் முடக்கம் 0

🕔3.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடங்கியுள்ளது. இதனால் குறித்த இணையத்தளத்தைப் பார்வையிட முடியா நிலை உருவாகியுள்ளது. கிழக்கு மாகாணசபை கடந்த 30ஆம் திகதி கலைந்தமையினை அடுத்து, தற்போது இந்த நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிக நீண்ட நேரமாக முயற்சித்தும் மேற்படி இணையத்தளத்தைப் பார்வையிட முடியாமலுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் உரிய

மேலும்...
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம்

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அன்வர், பைசால் காஸிமின் இணைப்புச் செயலாளராக நியமனம் 0

🕔3.Oct 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வர், சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காஸிமின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான நியமனக் கடிதத்தினை பிரதி அமைச்சர் பைசல் காஸிம், கொழும்பிலுள்ள தனது அமைச்சு காரியாலயத்தில் வைத்து, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். அன்வருக்கு

மேலும்...
கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி

கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னர், அதன் நிருவாகத்தை பெற்றுக் கொள்வதற்கு, ஹாபிஸ் நசீர் தீவிர முயற்சி 0

🕔28.Sep 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை நாளை மறுநாள் 30ஆம் திகதி கலையவுள்ள நிலையில், அந்த சபையின் நிருவாகத்தை ஆளுநரிடம் கையளிக்காமல், தற்போதுள்ள அமைச்சரவையிடம் கையளிக்கச் செய்வதற்கான முயற்சியொன்றில், அச் சபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தெரிவித்தன. கிழக்கு மாகாணம் நாளை மறுநாள்

மேலும்...
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், மஹிந்த கட்சியில் இணைவு 0

🕔28.Sep 2017

கிழக்கு மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவர், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியில் இன்று வியாழக்கிழமை இணைந்து கொண்டனர். டப்ளி.யு டி. வீரசிங்க, ரி.எம். ஜயசேன மற்றும் சந்ரா பொடி மெனிகே ஆகியோரே, இவ்வாறு கட்சி மாறியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக்கட்சி நாட்டை பிளவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ள இவர்கள், அதற்கு

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔27.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம்

மேலும்...
ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு

ஷிப்லி பாறூக்; கனவான்களுக்கான குறியீடு 0

🕔25.Sep 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபையின் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனக்கென கிழக்கு மாகாண சபையினால் வழங்கி வைக்கப்பட்ட கொடுப்பனவில் மீதமாகிய மற்றும் எஞ்சிய அலுவலக உதவிப் பொருட்களை கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் கையளித்தார்.கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வான இறுதிக்கு முந்திய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்