Back to homepage

மத்திய மாகாணம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா ஏ7 பிரதான வீதியில் தலவாக்கல மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி

மேலும்...
ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மஸ்கெலியா – சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71 வயதுடை வயோதிப பெண் ஒருவரே – இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல்

மேலும்...
சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா

சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த வீடுகள் அனைத்தும், அரசாங்க செலவில் திருத்தியமைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அவர் இத்தீர்மானத்தை அறிவித்ததாக அமைச்சர் கூறினார். இதேவேளை, கொஸ்கம சம்பவத்தால் மூடப்பட்டுள்ள கொழும்பு – அவிஸாவளை பிரதான வீதியை திறப்பதற்கு, இன்னும் 48 மணித்தியாலங்கள்

மேலும்...
ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔5.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...
ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்

ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண் 0

🕔4.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார். பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு

மேலும்...
மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கத்தில் பாதிப்படைந்த இருவர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔31.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டர்ஸ்பி மீரியாகோட்டை தோட்டப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் காரணமாக இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால், குறித்த தோட்ட பகுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த இரு ஆண்கள்

மேலும்...
மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு 0

🕔28.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக

மேலும்...
கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேன நகரிலுள்ள முதலாவது பிரதான வீதியில் பயணம் மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கும் கினிகத்தேன

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம் 0

🕔24.May 2016

  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் – நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம்

மேலும்...
பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்; 130 பேர் இடம்பெயர்வு 0

🕔23.May 2016

– க. கிஷாந்தன் – பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர்  தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் தற்பொழுது தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 06,

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்

ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார் 0

🕔20.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செய­லாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நில­வி வந்த அனைத்து உள்­ளக முரண்­பா­டு­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளதாக தெரியவருகிறது. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வர் ஹக்­கீ­முக்கும் செய­லாளர் ஹசனலிக்­கு­மி­டையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை இரவு நடை­பெற்ற சந்­திப்பின் போதே அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன. இரு­வ­ருக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் சுமு­க­மாக தீர்த்து வைப்­ப­தற்­கென

மேலும்...
மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்

மண்மேடு சரிந்ததில், வீடு சேதம் 0

🕔17.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 06 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில், குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெறுமதிமிக்க பொருட்கள் சேதமாகியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தற்காலிகமாக அயலவரின் வீட்டில்

மேலும்...
மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை

மலையகம்; அடைமழைக்கு மத்தியில் தொடரும் அன்றாட வாழ்க்கை 0

🕔16.May 2016

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் நிலவிய வெப்பமான காலநிலை தனிந்துள்ள போதிலும், தற்போது கடுமையான மழைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், மழைக்கு பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

மேலும்...
மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்

மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம் 0

🕔15.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. ஆயினும், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை, வேறு இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி கிராம சேவகர் அறிவுறுத்தியுள்ளார். இப் பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம்

மேலும்...
மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு 0

🕔11.May 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழந்து விட்டதாக, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தில் மேற்படி சிறுத்தைக் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்