குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது 0
– க. கிஷாந்தன் – இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 67 வயதுடைய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் 04 மற்றும் 06 வயதுகளையுடைய பெண் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.