Back to homepage

மத்திய மாகாணம்

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது. மேற்படி – பாத யாத்திரையானது, இன்று வியாழக்கிழமை பேராதெனிய சந்தியிலிருந்து ஆரம்பமானது. அரசாங்கத்துக்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி நகர் பகுதியிலிருந்து குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும் என்று, எதிரணியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கண்டி நகர் பகுதியிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பிப்பதற்கு நேற்றைய தினம் நீதிமன்றம்

மேலும்...
எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது. கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகும் இந்த நடைபவனி, மாவனல்லை வரையில் – இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. பாத யாத்திரை ஆரம்பமாகுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணிபயின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த

மேலும்...
தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம்

தாருஸ்ஸலாம் தொடர்பில், பத்திரிகைக்கு கடிதம் எழுதி ஆராய வேண்டியதில்லை: ஹக்கீம் 0

🕔27.Jul 2016

பத்திரிகைகளுக்கு பகிரங்க கடிதம் எழுதித்தான் – முஸ்லிம் காங்கிரசின் தலைமையகக் கட்டிடமான ‘தாருஸ்ஸலாம்’ உடைய நிலைமை தொடர்பில், ஆராய வேண்டியதில்லை என்று, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தற்பொழுது நிலவிவருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையே இல்லை என்றும் அவர் கூறினார். உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை 0

🕔27.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த

மேலும்...
கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்

கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம் 0

🕔25.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு – பத்திரிகையாளர்கள் முற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார். கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மு.கா. பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் கூட்ட

மேலும்...
டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து

டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து 0

🕔22.Jul 2016

– க. கிஷாந்தன் – ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில், டீசல் பௌசர் ஒன்று கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில்

பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக் குத்து; பாதிக்கப்பட்ட ஆறு பேர் வைத்தியசாலையில் 0

🕔9.Jul 2016

– க.கிஷாந்தன் – பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,  மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்...
அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால், 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு 0

🕔4.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, மத்திய மாகாண வைத்தியசாலைகள் சிலவற்றின் அபிவிருத்திக்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமினால்  25 மில்லியன் ரூபா உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சாந்திசமரசிங்க, அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாண வைத்தியசாலைகளின்

மேலும்...
மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு

மதுவுக்கு முற்றுப்புள்ளி; ஜனாதிபதி தலைமையில், நுவரெலியாவில் நிகழ்வு 0

🕔26.Jun 2016

– க. கிஷாந்தன் – மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி, ஜனாதிபதியயின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் – மதுவுக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு

மேலும்...
பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம்

பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம் 0

🕔24.Jun 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம்,

மேலும்...
வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔20.Jun 2016

– ஜெம்சாத் இக்பால் – மத்திய மாகாணத்தில், பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் பங்குபற்றுதலுடன் மத்திய மாகாண சுகாதார திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
05 மாதங்களில் 1114 பேர் பலி

05 மாதங்களில் 1114 பேர் பலி 0

🕔14.Jun 2016

வீதி விபத்துக்களில் இந்த வருடத்தின் முதல் 05 மாதங்களில் மாத்திரம் நாடு முழுவதும் 1144 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம்

மேலும்...
10 ராணுவ வீரர்கள்  ஹட்டனில் கைது

10 ராணுவ வீரர்கள் ஹட்டனில் கைது 0

🕔12.Jun 2016

– க. கிஷாந்தன் – ரயில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில்  10 ராணுவ வீரர்களை, ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், கொழும்பு செல்வதற்காக தியத்தலாவை ரயில் நிலையத்தில் வைத்து மேற்படி பத்து ராணுவ வீரர்களும் ரயிலில் ஏறியுள்ளனர். தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்