Back to homepage

அம்பாறை

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2023

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர அட்டவணைக்குள் மேலும் பஸ்களை சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, சட்டத்துக்கு முரணாக – புதிதாக அனுமதிப்பத்திரங்களை ஏலத்தில் விநியோகித்து, அதன் வருமானத்தை அரசாங்கத்துக்குக் காண்பிப்பதன் மூலம், அதிகாரிகள் செய்து

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்

கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல் 0

🕔27.Oct 2023

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று (26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ‘கல்முனையன்ஸ் போரம்’ அமைப்பின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா மனுதாராக

மேலும்...
போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது

போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது 0

🕔26.Oct 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு   போதைக் குளிசைகளை  விநியோகித்து வந்த    சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று  புதன்கிழமை (25)  இரவு – காரைதீவு பிரதான 

மேலும்...
“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை 0

🕔16.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம்

மேலும்...
பெண் பிள்ளைகளின் படங்களை வைத்து மிரட்டும் இணையத்தள கள்வர்களுக்கு, லட்சக் கணக்கில் பணம் கொடுக்கும் தந்தையர்: ‘ஸ்மார்ட்’ தொலைபேசி குறித்து நீதிபதி ஹம்ஸா எச்சரிக்கை

பெண் பிள்ளைகளின் படங்களை வைத்து மிரட்டும் இணையத்தள கள்வர்களுக்கு, லட்சக் கணக்கில் பணம் கொடுக்கும் தந்தையர்: ‘ஸ்மார்ட்’ தொலைபேசி குறித்து நீதிபதி ஹம்ஸா எச்சரிக்கை 0

🕔15.Oct 2023

– எம்.எப்.றிபாஸ் – ஆசிரியர்கள் மேய்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் என்றும் இறைவனிடத்தில் தங்களுடைய கடமைக்கு பொறுப்பு கூறுகின்றவார்களாக இருக்கின்றார்கள் என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார். “ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றார்கள். அந்த மேய்ப்புப் பணியிலிருந்து ஆசிரியர்கள் தவறிவிட முடியாது. ஆனால் தமது கடமையைச் சரியாகச் செய்கின்ற ஆசிரியர்கள் கூட சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும்

மேலும்...
சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு 0

🕔13.Oct 2023

– பாறுக் ஷிஹான் – கோயில் கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில்  காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (12)  துப்பரவு செய்த போது, அதிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது, எல்எம்ஜி

மேலும்...
திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு

திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு 0

🕔12.Oct 2023

– அஹமட் – திருகோணமலையிலிருந்து கல்முனை வரை 10 வருடங்களாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும், மூன்று தனியார் பஸ்களுக்கு, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் முறைகேடாக அனுமதிப் பத்திரங்கள் நீடித்து கொடுக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு கரையோ தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது. கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இந்த அனுமதிப்பத்திரங்களை நீடித்து

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு 0

🕔12.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இன்று (12) இடம்பெற்றது. பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின்

மேலும்...
நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது 0

🕔5.Oct 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 04 மோட்டார் சைக்கிள்களும் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளன. நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில்

மேலும்...
அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை

அட்டாளைச்சேனை – முல்லைத்தீவில் சொத்துக்களுக்கு யானைகளால் சேதம்: அதிகாரிகளுக்கு அறிவித்தும் பலனில்லை 0

🕔4.Oct 2023

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாக முறையிடப்படுகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு – பாவங்காய் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றினை – யானையொன்று உடைத்து சேதப்படுத்தியிருந்தது. இது குறித்து அதன் உரிமையாளர் பிரதேச செயலகத்துக்கு முறையிட்டுமிருந்தார். அதன் பின்னரும் யானையின் அட்டகாசம் தொடர்வதாக மக்கள்

மேலும்...
சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு

சாய்ந்தமருது கடலரிப்புத் தடுப்பு வேலைகள் ஆரம்பம்: அதாவுல்லா, ஹரீஸ் பங்கேற்பு 0

🕔3.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பமானது. சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நேறிப்படுத்தலில் – கரையோரம்

மேலும்...
பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை

பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை 0

🕔3.Oct 2023

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியோரத்தில் கூரை வீழ்ந்து சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் தரிப்பிடத்தை அவசரமாகப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் கோரிக்கைவிடுக்கின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தமையினால் இந்த பஸ் தரிப்பிடத்தைப் பயன்படுத்த முடியாமலுள்ளது. எனினும், இதுவரையில் இதனுடன் தொடர்புபட்டோர்

மேலும்...
கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை 0

🕔3.Oct 2023

ஒலுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது, எனவே,

மேலும்...
உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை

உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை 0

🕔2.Oct 2023

உலக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சிறுவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட நிகழ்வு இன்று (02) இடம் பெற்றன. மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலையைின் அதிபர் ரி.

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: பொதுமக்களுக்காக இரண்டு நாட்கள் திறந்து விடப்படுகிறது 0

🕔30.Sep 2023

– சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் எதிர்வரும் ஒக்டோபர் 24,25ம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். ஒக்டோபர் 24ம் திகதி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்