Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி 0

🕔15.Sep 2016

– எப். முபாரக் – கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் விற்பனை தொடர்பில், ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும், சந்திப்பு நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் தலைமையில்

மேலும்...
வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு 0

🕔13.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு நேரெதிரே, வேறொரு அரசியல் பாசறையை நோக்கி அழைத்துச் செல்வதென்பது அத்துணை சுலபமல்ல. இலங்கையில்

மேலும்...
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0

🕔12.Aug 2016

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,

மேலும்...
கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு

போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு 0

🕔4.Aug 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது. ஊழலோடு தொடர்புபட்ட – தகுதி குறைந்த ஒருவர், குறித்த பதவிக்கு நியமனம்

மேலும்...
இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு

இரும்புப் பேரூந்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்றது; எம்.எஸ். சுபையிர் தெரிவிப்பு 0

🕔1.Jun 2016

– றியாஸ் ஆதம் –யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கப் போவதாக மீள் குடியேற்ற அமைச்சினால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பேரூந்து வீட்டுத்திட்டமானது, எமது சூழலுக்குப் பொருத்தமற்றவை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால்

மேலும்...
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு 0

🕔22.May 2016

நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை

மேலும்...
கிழக்கில் தொடர்கிறது மழை

கிழக்கில் தொடர்கிறது மழை 0

🕔12.May 2016

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கின் அநேகமான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் சில காலமாக கடும் வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பாடசாலைகளும் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தன. இந்த

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம் 0

🕔11.May 2016

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது. மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர். இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெயில் மற்றும் அதிக

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2016

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாகத் தயமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும், மத்திய அரசின் சுகாதார அமைச்சு 40 மில்லியன் ரூபாவினையும் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை,

மேலும்...
ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு

ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு 0

🕔26.Mar 2016

இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் இல்லை என்று, இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜிஹாத் குழுக்கள் இயங்குவதாக, அண்மைக் காலங்களில் கூறப்பட்டு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக 37 வீதமான முஸ்லிம்கள் வரையில் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஜிஹாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றச்சாட்டுகள்

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு 0

🕔4.Mar 2016

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2016

– எம்.வை. அமீர் – அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை மாவட்டம் இறக்கக் கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சரவைக்

மேலும்...
பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப் 0

🕔13.Feb 2016

அதிபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வரும் பாகுபாடான நடவடிக்கையினைக் கண்டித்து, நாடாளுமன்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்