Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம் 0

🕔4.Jun 2017

– றிசாத் ஏ காதர் – கல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி பயண வழிப்பாதை ஊடாக தனியாருக்கும், இ.போ.சபைக்கும் சொந்தமான பஸ்கள்சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த

மேலும்...
பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

பழைய தேர்தல் முறைமையிலேயே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவு திட்டத்துக்குள்

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை

வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை 0

🕔26.Feb 2017

‘வேலையில்லாப் பட்டதாரி’ என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. அதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருப்பார். வேலையில்லாத பட்டதாரி சந்திக்கும் பிரச்சினைகளை அந்தத் திரைப்படம் பேசுவதாக இருந்தாலும், திரைப்படம் முழுக்க தனுஷ் காட்டும் வீரமும், அவர் பெறுகின்ற வெற்றிகளுமே நிறைந்திருக்கும். படத்தைப் பார்த்த இளசுகள், ‘நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கக் கூடாதா’ என்று உள்ளுக்குள் ஆசைப்படும்

மேலும்...
சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி 0

🕔26.Feb 2017

– ஆர். ஹஸன் – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

அரச தொழில் கோரி, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔21.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – போட்டிப் பரீட்சையின்றி, 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக அரச வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு வலியுறுத்தி, அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியம் ஏற்பாடு

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள போக்குவரத்து அதிகார சபை, கண்மூடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔12.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அமைச்சினுடைய போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், தான் நினைப்பது போன்று கன்மூடித்தனமாக செயற்படுவதாகவும், இதனால் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்­கி­ழக்கு கரை­யோர தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சங்­கத்­தின் செயற்­பாட்­டாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவித்தார். தென்கிழக்கு

மேலும்...
நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும்

நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும் 0

🕔31.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது. குளங்களைக்

மேலும்...
கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும்

கிழக்கின் அடுத்த முதலமைச்சரும், நிராகரிக்க முடியாத அதிசயங்களும் 0

🕔29.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – கிழக்கு மாகாணத்தின் ஆட்சிக் காலம் முடிவுற இன்னும் அரை வருடமே எச்சியுள்ளது. தனி கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு தேர்தல்கள் நடந்தேறிவிட்டன. மூன்றாவது தேர்தல் நெருங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற கூட்டு முன்னணி ஆட்சியமைத்த போது, அன்றைய

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர் 0

🕔17.Nov 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்தாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. கிழக்கு

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு 0

🕔11.Nov 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்படி குற்றச்சாட்டினை அந்த சங்கம் முன்வைத்துள்ளது. கல்முனையிலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டுக்

மேலும்...
இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம்

இறக்காமத்தில் தேசிய இலக்கிய விழா நிகழ்வுகள்; சாதனையாளர்களுக்கும் கௌரவம் 0

🕔10.Nov 2016

– றிஜாஸ் அஹமட் – தேசிய இலக்கிய விழாவினையொட்டி, இறக்காமப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பல்வேறு விதமான கலை, கலாசார மற்றும் இலக்கிய நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன. கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வினை இறக்காமம் பிரதேச கலாச்சாரப் பேரவை

மேலும்...
கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம்

கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம் 0

🕔9.Nov 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதம் இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கப்படவிருந்த நிலையில், நியமனக் கடிதங்களை வழங்குவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். மத்திய அரசாங்கத்தினால் புதிதாக 480 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மாகாணத்தில் 56 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், 19 பேர் மாத்திரம்

மேலும்...
கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி 0

🕔5.Nov 2016

– எப்.முபாரக் – கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 3400 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பிச் செல்வதாக, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்திருந்தார். இவ்விடயத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று

மேலும்...
கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை 0

🕔2.Nov 2016

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டமையானது பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.

மேலும்...
பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே 0

🕔19.Oct 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்