Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம் 0

🕔31.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக

மேலும்...
லாயக்கு

லாயக்கு 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக,

மேலும்...
அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி  நிற்பவர்களாக மாற்றும்

அரசியலமைப்பு மாற்றம்: முஸ்லீம்களை கைகட்டி நிற்பவர்களாக மாற்றும் 0

🕔25.Jan 2019

– ஐ.எம்.ஹாரிப் (ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – மாகாண சபைகளுக்கான  அதிகாரப் பரவலாக்கத்தினை அதிகரிக்கும் வகையில் அதிகாரத்துக்கான வரைவுகளை அதிகரித்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ள, புதிய அரசியலமைப்பு மாற்றமானது, மாகாணமே இல்லாத முஸ்லீம்களுக்கு 09 மாகாணத்திலும் கைகட்டி,  கையேந்தி  நிற்கவேண்டிய ஒரு நிலைப்பாட்டினை  ஏற்படுத்தும். சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர்  14 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்துக்

மேலும்...
முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர்

முஸ்லிம் ஆசிரியைகளுக்கு சார்பாக, நான் நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டு நியாயமானதா: மன்சூர் 0

🕔22.Jan 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா –கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து துரத்த எத்தனிக்கின்றன என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.சமூக வலைத்தளங்களில் தன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே

மேலும்...
ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம்

ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம் 0

🕔20.Jan 2019

கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தையும், அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஸி முகம்மத், தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் ஆக்கமொன்றினை எழுதியுள்ளார். அதனை வழங்குகின்றோம். திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

மேலும்...
நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி

நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் அர்த்தமுள்ளதாகும்: ஹசன் அலி 0

🕔13.Jan 2019

– மப்றூக் –முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று  கிழக்கில் நிலத்தொடர்பற்ற முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார். நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை மாகாணம் அமைய

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்?

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது ஏன்? 0

🕔7.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். கிழக்கு உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். இவர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வந்த, எம்.எல்.ஏ.எம்.

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத் 0

🕔5.Jan 2019

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –நண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கடந்த காலங்களில் அரசியலில்

மேலும்...
கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும் 0

🕔4.Jan 2019

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது. உண்மையில், குறித்த

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார். கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு

சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.எனினும்

மேலும்...
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம்

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளராக நௌபீஸ் நியமனம் 0

🕔11.Oct 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நூர்தீன் முஹம்மட் நௌபீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகக, நேற்று புதன் கிழமை  திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்த நியமனத்தை வழங்கினார்.ஏறாவூறை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மட் நௌபீஸ் – இலங்கை நிருவாக சேவையை தரத்தைக் கொண்டவராவார்.இவர், கிழக்கு மாகாண

மேலும்...
அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு

அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை: புள்ளித்திட்டம் வெளியிடாமை குறித்து முறைப்பாடு 0

🕔4.Oct 2018

– அஸ்லம் எஸ். மௌலானா –கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது, அது தொடர்பான விளம்பரங்களுடன் நேர்முகப் பரீட்சைக்குரிய புள்ளித்திட்டம் வெளியிடப்படாமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் முறைப்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார்

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து நிஸாம் மாற்றம்; பின்புலத்தில் அரசியல் 0

🕔2.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.ரி.எம். நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக, அவர் சிறப்பாகப் பணியாற்றி  வந்த  நிலையிலேயே,  இவ்வாறானதொரு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் கையொப்பத்துடன், கிழக்கு மாகாண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்