தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை 0
– எம்.ஜே.எம். சஜீத் –தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே,