Back to homepage

மேல் மாகாணம்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார் 0

🕔11.Jun 2016

வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தொடர்மாடியின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி, ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மேற்படி நபர், அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர், கொஹுவல

மேலும்...
கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள்

கொஸ்கம விவகாரம்; கோட்டாவுக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்புகள் 0

🕔11.Jun 2016

யுத்தத்துக்குப் பயந்து, ராணுவ சேவையிலிருந்த போது வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. கொஸ்கம ராணுவ முகாமின் ஆயுத கிடங்குகள் வெடித்தமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னளாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்து, குறித்து ராணுவத்தினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு

இனரீதியான பாரபட்சம் நீடிக்கிறதா; சந்தேகம் எழுவதாக சபையில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔11.Jun 2016

இன ரீதி­யான பார­பட்சம் நீடிக்­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­­ருக்­கி­றது என்று ஸ்ரீலங்­கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்­வா­றான நிலை­மைகள் தொடர்ந்தால் இன நல்­லி­ணக்கம் எவ்­வாறு ஏற்­படும் எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம் ­கண்­ட­வாறு கூறினார். அவர்

மேலும்...
தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம்

தாஜுதீன் கொலை; குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, 02 மணிநேரம் வாக்குமூலம் 0

🕔10.Jun 2016

வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேகநபரான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கினார். வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளினால் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து சந்தேகநபர்

மேலும்...
பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி

பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் நிதியுதவி 0

🕔10.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் –வெல்லம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கியது.மேற்படி குடும்பங்களுக்கு மொத்தமாக 25 லட்சம் ரூபா நிதி – கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.இவ்

மேலும்...
இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம்

இறைவரித் திணைக்களத்தில் 04 பில்லியன் ரூபாய் மோசடி; அம்பலமாக்கினார் அமைச்சர் ஹக்கீம் 0

🕔10.Jun 2016

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அது குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரஊப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். வரிகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அக்குழு தனது பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­தி­ருந்­த­போதும், அது தொடர்பில் எவ்விதமான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், அப்­ப­ரிந்­து­ரை­களை

மேலும்...
அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கான நிதியை வழங்க வேண்டாம்; பிரதமர் உத்தரவு 0

🕔10.Jun 2016

வெள்ளத்தாலும், கொஸ்கம வெடி விபத்தினாலும் அழிவடைந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரையில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்குரிய நிதியினை வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறைசேரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நேற்று வியாழக்கிழமை அவர் இந்த உத்தரவினை வழங்கினார். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளை அமைப்பதற்கான நிதியினை வழங்கும் வரை, இந்த நடவடிக்கை

மேலும்...
மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி 0

🕔9.Jun 2016

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது. மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. அந்தவகையில் 94 வாக்குகளால் பிரேரணை தோல்வியடைந்தது. வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத்

மேலும்...
எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித

எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித 0

🕔9.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தேவபெரும – தனக்கு அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட வாகனத்தை, தேவையில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பில் பிரதியமைச்சர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதில் – தனது பாவனைக்காக அமைச்சு வானங்கள் எவையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அமைச்சு வாகனமொன்றினை தனக்காக ஒதுக்கும்போது ஏற்படும் செலவான 28 மில்லியன் ரூபாவினை உள்நாட்டு கலைஞர்களின் நலன்புரி திட்டத்துக்காக

மேலும்...
தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

ரக்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, ரக்பி

மேலும்...
தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம்

தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம் 0

🕔9.Jun 2016

கொஸ்வத்த – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததோடு, சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வெடிப்புச் சம்பவத்தில், இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். வழிபாட்டுத் தலமொன்றக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் மற்றும் மகள் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக

மேலும்...
பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார்

பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார் 0

🕔9.Jun 2016

– அஷ்ரப் ஏ  சமத் –ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையில் இருந்துவரும் மாணவனின் குடும்பத்துக்கு, கடந்த வாரம் பிரதமர் அன்பளிப்பாக வழங்கிய வீட்டில், மாணவனின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை குடியேறினர்.சசிந்த  அல்விஸ் எனும் ரோயல் கல்லூரி மாணவன், கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு இயங்க முடியாமல்

மேலும்...
தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த

தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த 0

🕔9.Jun 2016

தகவல் அறியும் சட்­ட­மூலம் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ­நிறை­வேற்­றப்­படும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில்அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம்

ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம் 0

🕔8.Jun 2016

பொதுமக்களின் பார்வைக்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கிணங்க, பொதுமக்களின் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில், ஜுன் 14 ஆம் திகதி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிடலாம். இன்றைய தினம் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோர் மாளிகையை பார்வையிட்டனர். இதன்போது, முன்னைநாள் ஜனாதிபதிகளின்

மேலும்...
இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு

இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு 0

🕔8.Jun 2016

இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆயினும், 20 வீதமானோர் மட்டுமே தமது நோய்க்காக சிகிச்சை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவிதார். அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்