Back to homepage

மேல் மாகாணம்

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Jun 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானங்களில் வருகை தந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் விமானத்தினுள்

மேலும்...
ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை 0

🕔28.Jun 2016

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்விஷன் மேலதிக செயலாளர் காமினி செனரத், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுச பல்பிட்ட உட்பட, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 50க்கும் அதிகமானோரின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. காமினி

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது 0

🕔27.Jun 2016

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் – இவர் கைதாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப் படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

மேலும்...
உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் ஆயுட்காலம் நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிவவற்றின் ஆயுட் காலங்களை நீடிக்கப்படவுள்ளதாக அரசியல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23 உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன. இந்தஉள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலங்கள் கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அவற்றினை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இந்தநிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில்,

மேலும்...
ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு 0

🕔26.Jun 2016

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மீண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து, அளுத்கம சம்பவம் போன்று மீண்டும் ஏற்படுமென ஞானசாரர் எச்சரித்ததாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட

மேலும்...
நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார் 0

🕔25.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

மேலும்...
தகவறியும் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

தகவறியும் சட்டமூலம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு

நீண்ட சுரங்கத்தின் முடிவில் வெளிச்சம் தெரிகிறது; நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

தகவலறியும் சட்டமானது சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கத்தின் கட்டமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்று, அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சிறுபான்மையின மக்களுக்கு இழைத்த ஆழ வேரூன்றிய அநீதிகள்தான், ஒரு பிரிவினர் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு வன்முறைகளை கையாள வழிவகுத்தது என்றும் அவர்

மேலும்...
மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம் 0

🕔24.Jun 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு, நேற்றைய தினம் முதல் – முற்றாக அகற்றப்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்புக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நெருக்கமான பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் ராணுவ அதிகாரிகள் – மஹிந்தவின் பாதுகாப்பு

மேலும்...
தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு

தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு 0

🕔24.Jun 2016

தகவல் அறியும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது. சபாநாயகரின் தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்ற வருகிறது. இந்த வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து தகவல் அறியும் சட்டமூலம் குறித்த

மேலும்...
தலை நகரில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

தலை நகரில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு 0

🕔24.Jun 2016

வெல்லம்பிட்டி மற்றும் கிராண்பாஸ் பகுதிகளில் 120 லட்சம் ரூபாய் பெறுமதியான  ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்படி பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்போது 01கிலோ 50கிராம் எடையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதோடு, 02 பெண்கள் அடங்கலாக 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடம் இருந்த

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு

தாஜுத்தீன் கொலை வழக்கு; அனுர சேனநாயக்க உள்ளிட்டோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔23.Jun 2016

வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் மேற்படி மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை நிராகரிப்பதாக மன்று அறிவித்தது. வசீம்

மேலும்...
நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி 0

🕔23.Jun 2016

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஹெரோயின் தொடர்பான வழக்கொன்றில் ஆஜராக வந்த வேளையே, மேற்படி நபர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம்

மேலும்...
போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்

போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் 0

🕔22.Jun 2016

பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழுமை­யாக வில­கி­யுள்ளேன் என்­றாலும் மு.காங்கிரசை தூய்மைப்படுத்தும் செயற்­பா­டு­க­ளுக்­கான எனது போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்துள்ளார். பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழு­மை­யாக விலகிக் கொள்­வ­தா­கவும், என்­றாலும் முஸ்லிம் காங்­கி­ரஸின் அங்­கத்­த­வ­ராக தொடர்ந்தும் இருப்பேன் என்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் விடுத்­துள்ள அறிக்கை தொடர்பில் ஊடகமொன்று வினவியபோதே அவர்

மேலும்...
லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது 0

🕔21.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் –கல்கிசை பொஸிஸ் நிலையத்தின்  குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்,  பொலிஸ் விசேட விசாரனைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.பெண்ணொருவர், மற்றுமொரு பெண்ணொருவருக்கு எதிராக பொலிஸ்மே நிலையத்தில் மேற்கொண்ட முறைபாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,  மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு லட்சம் ரூபாவினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்