Back to homepage

மேல் மாகாணம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி; மஹிந்த அணி தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி; மஹிந்த அணி தெரிவிப்பு 0

🕔21.Jun 2016

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கூட்டு எதிரணியினர் இதனைத் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தாம் இணையப் போவதில்லை என்றும் இதன்போது அவர்கள் கூறினர். உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றின் ஆயுட்காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில்,

மேலும்...
சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க

சுனாமி நிதியில் 82 மில்லியன் டொலர்களை மஹிந்த சுருட்டிக் கொண்டார்; ரஞ்சன் ராமநாயக்க 0

🕔21.Jun 2016

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, சுனாமி அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட சர்வதேச நிதியுதவியில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ தனது அருகில் – முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களையும்

மேலும்...
பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு

பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு 0

🕔21.Jun 2016

பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார். பஷீர் சேகுதாவூத் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சி ஊடாகவோ, தேசிய பட்டியலின் மூலமோ

மேலும்...
முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல் 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த ஆட்சிக் காலத்தின்போது ஜனாதிபதி செயலக வாகனங்களை, முகம்மட் முஸம்மில் துஷ்பிரயோகம் செய்ததாக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், அவரை இன்று திங்கட்கிழமை காலை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர்

மேலும்...
விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது

விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான  முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார்

தாஜுதீன் கொலை தொடர்பில், அனுர சேனநாயக்க குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தயார் 0

🕔19.Jun 2016

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்க, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. குறித்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை நடைபெறும்போது, தனது ஒப்புதல் வாக்குமூலத்தினை அனுர சேனநாயக்க வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாஜூதீன் கொலை தொடர்பில் அனுர சேனாநாயக்க, கடந்த

மேலும்...
லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா

லசந்த கொலை வழக்கு; சிக்கலில் மாட்டுகிறாரா சரத் பொன்சேகா 0

🕔19.Jun 2016

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினரின் குறிப்புப் புத்தகம் ஆகியவற்றை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லசந்தவின் கொலை தொடர்பான விசாரணைக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கு, ராணு உயர்

மேலும்...
சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர்

சுசந்திகாவுக்கு வேறு ஆணுடன் தொடர்பு; களவைப் பிடித்தபோது தாக்கினேன் என்கிறார் கணவர் 0

🕔19.Jun 2016

தன்னுடைய மனைவி சுசந்திகா ஜயசிங்க, வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாகவும், அதனைக் கையும் மெய்யுமாகப் பிடித்த போது, தான் அவரை தாக்கியதாகவும், சுசுந்திகாவின் கணவர் தம்மிக நந்தகுமார தெரிவித்துள்ளார். நேற்றிரவு, ஆண் ஒருவருடன் வீட்டில் இருந்தபோது சுசந்திகா சிக்கிக் கொண்டார் என்றும், அப்போதுதான், அவரை – தான் தாக்கியதாகவும் தம்மிக்க மேலும் கூறியுள்ளார். தனது கணவர் குடித்து

மேலும்...
நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா

நான் சம்பாதித்தவை அனைத்தையும் எனது கணவர் தொலைத்து விட்டார்; ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா 0

🕔18.Jun 2016

தான் சம்பாதித்தவை அனைத்தையும், தனது கணவர் தொலைத்து விட்டதாக ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய கணவரால் – தான் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாகவும், வெட்கத்தினால் இதனை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது கணவரால் இன்று சனிக்கிழமை தாக்கப்பட்ட நிலையில், கம்பஹாவிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவரும் சுசந்திகா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில்

மேலும்...
உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் – கம்மன்பில இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் இவர் கைது

மேலும்...
10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை

10 லட்சம் விருப்புக்களை எட்டினார் மைத்திரி; மஹிந்தவை தாண்ட ஆயிரமே தேவை 0

🕔18.Jun 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு 10 லட்சம் விருப்புகளை (Likes) தாண்டியுள்ளன. மேற்படி பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே ஆகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கிலுள்ள விருப்புகளை மைத்திரி எட்டுவதற்கு, ஆயிரத்துக்கும் குறைவான விருப்புக்களே தேவையாக உள்ளன. மைத்திரியின் பேஸ்புக் கணக்கு ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே மகிந்தவின் பேஸ்புக் கணக்கு

மேலும்...
மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில் வைத்து, இன்று காலை அவர் கைதாகியுள்ளார். இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக,

மேலும்...
ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Jun 2016

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்னை சுசந்திகா ஜயசிங்க இன்று சனிக்கிழமை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை அதிகாலை, இவர் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுசந்திகாவின் கணவர் – தம்மிக நந்தகுமார கைது

மேலும்...
பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை

பஸில் மற்றும் ரஞ்சித் ஆகியோரிடம் இன்று விசாரணை 0

🕔17.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளனர். இதற்கான அழைப்பினை மேற்படி ஆணைக்குழு இருவருக்கும் வழங்கியுள்ளது. பசில் ராஜபக்ஷ அமைச்சராகப் பதவி வகித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியினை மோசடி செய்ததாகக் கூறப்படும்

மேலும்...
23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம், இம் மாதத்துடன் நிறைவு 0

🕔17.Jun 2016

உள்ளூராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக்காலம் இம் மாதத்துடன் நிறைவடைவதாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அந்த வகையில், 23 சபைகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றன. சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். மேற்படி சபைகளின் பதவிக் காலங்களை நீடிப்பதா இல்லையா என்பதை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்