Back to homepage

மேல் மாகாணம்

எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித

எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித 0

🕔9.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தேவபெரும – தனக்கு அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட வாகனத்தை, தேவையில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பில் பிரதியமைச்சர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதில் – தனது பாவனைக்காக அமைச்சு வானங்கள் எவையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அமைச்சு வாகனமொன்றினை தனக்காக ஒதுக்கும்போது ஏற்படும் செலவான 28 மில்லியன் ரூபாவினை உள்நாட்டு கலைஞர்களின் நலன்புரி திட்டத்துக்காக

மேலும்...
தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல்

தாஜுதின் கொலை; அனுர சேனநாயக்கவுக்கு தொடந்தும் விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

ரக்பி வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, ரக்பி

மேலும்...
தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம்

தலங்கம கைக்குண்டு தாக்குதலில் மூவர் பலி; சிறுமி படுகாயம் 0

🕔9.Jun 2016

கொஸ்வத்த – தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததோடு, சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வெடிப்புச் சம்பவத்தில், இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர். வழிபாட்டுத் தலமொன்றக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் மற்றும் மகள் மீதே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக

மேலும்...
பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார்

பிரதமர் வழங்கிய வீட்டில் சசிந்த குடும்பம் குடியேறியது; சஜித்தும் கலந்து கொண்டார் 0

🕔9.Jun 2016

– அஷ்ரப் ஏ  சமத் –ரோயல் கல்லுாாியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையில் இருந்துவரும் மாணவனின் குடும்பத்துக்கு, கடந்த வாரம் பிரதமர் அன்பளிப்பாக வழங்கிய வீட்டில், மாணவனின் குடும்பத்தினர் இன்று வியாழக்கிழமை குடியேறினர்.சசிந்த  அல்விஸ் எனும் ரோயல் கல்லூரி மாணவன், கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கியதால் நோய்வாய்பட்டு இயங்க முடியாமல்

மேலும்...
தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த

தகவல் அறியும் சட்ட மூலம் 21 ஆம் திகதி நிறைவேற்றப்படும்; அமைச்சர் கயந்த 0

🕔9.Jun 2016

தகவல் அறியும் சட்­ட­மூலம் எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ­நிறை­வேற்­றப்­படும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில்அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

மேலும்...
ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம்

ஜனாதிபதி மாளிகையில்: ஆயிரம் கதைகள் சொல்லும் படம் 0

🕔8.Jun 2016

பொதுமக்களின் பார்வைக்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகை இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கிணங்க, பொதுமக்களின் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில், ஜுன் 14 ஆம் திகதி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிடலாம். இன்றைய தினம் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்டோர் மாளிகையை பார்வையிட்டனர். இதன்போது, முன்னைநாள் ஜனாதிபதிகளின்

மேலும்...
இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு

இலங்கையில் 20 வீதமானோருக்கு மனநிலை பாதிப்பு 0

🕔8.Jun 2016

இலங்கையில் பத்து பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஆயினும், 20 வீதமானோர் மட்டுமே தமது நோய்க்காக சிகிச்சை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவிதார். அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, தற்கொலை

மேலும்...
ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு 0

🕔8.Jun 2016

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை பகல் 01.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், ஒலியமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தை நாளை காலை 9.30வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்

மேலும்...
பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

பஸில் ராஷபக்ஷவின் மனு, உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு 0

🕔8.Jun 2016

தன்னைக் கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பிரிவினர்எ தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு தனது மனுவில் பஸில் ராஜபக்ஷ வேண்கோள் விடுத்திருந்தார்.

மேலும்...
அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம்

அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம் 0

🕔7.Jun 2016

– ஷபீக் ஹுஸைன் – சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரஊப் ஹக்கீம் – மருத்துவமனைக்கு சென்று இன்று செவ்வாய்கிழமை சுகம் விசாரித்தார். சுகயீனமுற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியும்இ முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானா கொழும்புஇ தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔7.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு,

மேலும்...
சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியில் கோட்டாவுக்குப் பதவி; பொய்யான செய்தி என்கிறார் துமிந்த திஸாநாயக்க 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில்  இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் – அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்; “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் கிடையாது. ஸ்ரீலங்கா

மேலும்...
கொஸ்கம; 1000 கோடி இழப்பு

கொஸ்கம; 1000 கோடி இழப்பு 0

🕔7.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வெடிவிபத்தினால், 09 ஆயிரம் தொன் வெடிபொருட்கள் முற்றாக நாசமாகின. இதன் பெறுமதி 10 பில்லியன் (1000 கோடி) ரூபாவாகும். இந்த வெடிபொருள் கிடங்கு சரியான நிபுணத்துவத்துடன் அமைக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொஸ்கம

மேலும்...
கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி

கொஸ்கம சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி 0

🕔7.Jun 2016

கொஸ்கம சாலாவ ராணுவ முகாம்ஆயுதக் களஞ்சியசாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால், பாதிக்கப்பட்ட பூகொட குமாரிமுல்ல மக்களுக்கான குடிநீர் தேவையினை, தனது சொந்தப் பணத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நிறைவேற்றிக் கொடுத்தார்.கொஸ்கம வெடி விபத்தின் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, விகாரையிலும் வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த மக்களை நேற்று  திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.

மேலும்...
கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டினைச் சூரையாடுவதை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்