சி.சி.ரி.வி. கமராவைப் புறக்கணித்து, குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

🕔 June 28, 2016

Bandaranaike international airport - 097ண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உட்பகுதியில் சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு –  குடியகல்வு அதிகாரிகள் இன்றுசெவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு விமானங்களில் வருகை தந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் விமானத்தினுள் நுழைவதற்கும் முடியாமலிருந்தாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்