தயாசிறி எம்.பியின் மகனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0
தனது காதலியுடன் பம்பலப்பிட்டியில் காரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி – பணம் மற்றும் 160,000 ரூபாய் பெறுமதியான வெள்ளைத் தங்க நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக கூறப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். தனது காதலியுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய