Back to homepage

Tag "கொள்ளை"

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம்

சாரதியை தாக்கி விட்டு, பணம் கொள்ளை; வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம் 0

🕔28.Mar 2017

– க.கிஷாந்தன் – வெள்ளை வேனில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து – சாரதியை தாக்கி விட்டு, ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் இடம்பெற்றதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; தலவாக்கலை

மேலும்...
அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம்

அரச வங்கியில் 57 லட்சம் ரூபாய் கொள்ளை; சி.சி.ரி.வி காட்சிகளும் மாயம் 0

🕔22.Jan 2017

அரச வங்கியொன்றில் 57 லட்சம் ரூபாவினை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். பிபில – மெதகம பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஏ.ரி.எம். இயந்திரத்துக்காக இடப்பட்டிருந்த பணத்தொகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 20ஆம் திகதியன்று ஏ.ரி.எம். இயந்திரத்துக்குரிய பணத்தை, வங்கி முகாமையாளர்

மேலும்...
மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான்

மூன்று கோயில்களில் கொள்ளை; சி.சி.ரி.வி.யில் திருடன் சிக்கினான் 0

🕔1.Jan 2017

– க. கிஷாந்தன் – டிக்கோயா பகுதியிலுள்ள ஆலயங்கள் சிலவற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கோயிலொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில், திருடியவரின் உருவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். டிக்கோயா அம்மன் ஆலயம், வனராஜா மேல்பிரிவு மருதவீரன் ஆலயம் மற்றும் வனாராஜா விநாயகர் ஆலயம் ஆகியவற்றில்

மேலும்...
வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது 0

🕔22.May 2016

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார்

மேலும்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ் 0

🕔9.May 2016

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டின் முன் நுழைவாயில் பகுதியில்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்த போதும், திருடர்கள் மற்றொரு வாயிற் பகுதி ஊடாக, குறித்த வீட்டின் உள்ளே

மேலும்...
யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு

யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது; 57 பவுண் தங்கமும் மீட்பு 0

🕔6.May 2016

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளை மற்றும் வாள்வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக  மேற்படி குற்ற நடவடிக்கைகள் தொடர்பில், சுன்னாகம் பகுதியில் 15 முறைப்பாடுகளும் தெல்லிப்பழை பகுதியில் 03 முறைப்பாடுகளும் அச்சு வேலி பகுதியில் 04 முறைப்பாடுகளும்

மேலும்...
தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர் 0

🕔5.May 2016

தங்கநகைப் பட்டறையில் சுமார் 5.5 கிலோகிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற துப்பாக்கிதாரிகள், சம்பவம் நடைபெற்ற போது ஒளிப்பதிவான சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு, கோட்டே வீதி மிரிஹான பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தங்க நகைப் பட்டறைக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த நகைகள்

மேலும்...
காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை

காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை 0

🕔4.Mar 2016

ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த நிறுவனத்தின் காசாளர், மேற்படி பணத்தொகையோடு நிறுவனத்திலிருந்து வாகனத் தரப்பிடத்துக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இருவர் காசாளரின் கையை வெட்டி காயத்தினை ஏற்படுத்தி விட்டு, மேற்படி பணத்தொகையை கொள்ளையிட்டுச்

மேலும்...
தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது

தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது 0

🕔27.Oct 2015

– க.கிஷாந்தன் –தனது தாயினுடைய சகோதரியின் கணவரை, கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், யுவதியொருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில்செய்துவரும் தனது சகோதரி அனுப்பிய பணத்தை சேமிப்பிலிருந்து எடுத்து, ஹட்டன் நகரிற்குச் சென்றுகொண்டிருந்த போதே, குறித்த

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம் 0

🕔7.Jul 2015

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர், குறித்த நகைக்கடையினை கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன்போது, கொள்ளையர்களின் முயற்சியினை கடை உரிமையாளர் தடுத்ததால், கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு

மேலும்...
கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்  07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களிடமிருந்து, 06 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 04 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்