Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு 0

🕔22.Oct 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம்

சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஜாபிர் நியமனம் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எம்.எம். ஜாபிர் (ஜே.பி)  நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை, சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிமை வழங்கி வைத்தார். சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை

மேலும்...
சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம் 0

🕔9.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔2.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,

மேலும்...
ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம் 0

🕔31.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பக்கீர் முகைதீன் சாஹுல் ஹமீத் என்பரும், மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக முஸ்தபா நசுறுதீன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை,

மேலும்...
சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் அமரவீர தெரிவிப்பு

சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் அமரவீர தெரிவிப்பு 0

🕔21.Aug 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்களுக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி

தேவையேற்பட்டால், நாளைய தினமே புதிய அரசாங்கம் அமைப்பேன்: ஜனாதிபதி 0

🕔29.Jul 2017

புதிதாக ஓர் அரசாங்கத்தை தேவையேற்படின் தன்னால் நாளைய தினமே அமைக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்றாலும் அசுத்தமான அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு, தான் தயாரில்லை எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். “மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த அரசாங்கம் தூய்மையின்றி

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து விலக, அமைச்சர் ஜோன் செனவிரட்ன தீர்மானம் 0

🕔16.Jul 2017

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு, தான்  தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி வலுவடையாது என ஜனாதிபதியிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகும் நிலைப்பாட்டினை நிறுத்தி

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியைக் கோருகின்றார் அமைச்சர் அமரவீர

சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியைக் கோருகின்றார் அமைச்சர் அமரவீர 0

🕔15.Jul 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த முறை தனித்து ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்க வேண்டுமென்று அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவருடன் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இனி ஜனாதிபதியாக வரமுடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயற் திறனில் திருப்தியில்லை: அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔22.Jun 2017

அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு திருப்தியில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனக் கூறினார். கடந்த இரண்டு வருடங்களையும் கருத்தில் கொள்ளும் போது, அரசாங்கத்தின் செயற் திறனில் தனக்கு

மேலும்...
ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த

மேலும்...
ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔25.Apr 2017

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான ஜானக பண்டார தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஆகியோர், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தம்புள்ள தொகுதி அமைப்பாளராக ஜானக பண்டார தென்னகோனும், பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக லொஹான் ரத்வத்தயும் செயற்பட்டு வந்தனர். இதேவேளை, ஜானக பண்டாரவின் இடத்துக்கு, தம்புள்ள

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது

ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔11.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிடமான குறித்த அமைப்பாளர் பதவிக்கு, பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதேபோன்று, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்