Back to homepage

Tag "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி"

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்

மேலும்...
167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர 0

🕔26.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான

மேலும்...
பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12.Feb 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். “இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு 0

🕔28.Jan 2018

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி

மேலும்...
சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். சாய்ந்தமருது

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி 0

🕔17.Jan 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாததொரு நிலையும், அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படாத ஒரு நிலையும் காணப்படுமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாகப் போட்டியிடுவார் என்று,  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேன மீண்டும்

மேலும்...
முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி

முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி 0

🕔16.Jan 2018

சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு முன்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;“அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவை

மேலும்...
தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிராகரிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

தலைமைப் பதவி வழங்கப்பட்டால், நிராகரிக்கப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔19.Dec 2017

ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தனக்கு வழங்கப்பட்டால், அதனை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பினை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனாலும், இது தொடர்பில் சுதந்திரக் கட்சி அங்கத்தவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைக்

மேலும்...
வேட்புமனுவில் பெயர் இல்லாததால் வந்த கோபம்; அடித்துப் பறித்துக் கொண்டோடினார் ஆசாமி

வேட்புமனுவில் பெயர் இல்லாததால் வந்த கோபம்; அடித்துப் பறித்துக் கொண்டோடினார் ஆசாமி 0

🕔18.Dec 2017

உள்ளுராட்சி சபையொன்றில் போட்டியிடும் பொருட்டு சமர்ப்பிக்கப்படவிருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்புமனுவொன்றினை, நபரொருவர் பறித்துச் சென்றுள்ளதாக  பொலிஸில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. ஹொரண – பொக்குனுவிட்ட பிரதேத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வேட்புமனுவினை வைத்திருந்த நபரை தாக்கி விட்டு, அவரிடமிருந்து வேட்புமனு பறித்துச் செல்லப்பட்டுள்ளது. வேட்புமனுவினைப் பறித்துச் சென்றவர், சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்

மேலும்...
சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில்

சு.கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை கொண்டுவர முயற்சி; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன களத்தில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வரும் முயற்சியில், ஜனாதிபதியின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன ஈடுபட்டு வருவதாக, ராவய பத்திரிகை செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது. சுதந்திரக் கட்சியினையும் ஒன்றிணைந்த எதிரணியையும் ஐக்கியப்படுத்தி, அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோட்டாவை நியமிப்பதே, டட்லியின்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல் 0

🕔11.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான எந்தவித எண்ணமும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாராவது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...
27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சுதந்திரக் கட்சியானது எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனது கை சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும், கை சின்னத்திலேயே அநேகமான

மேலும்...
பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

பட்டு வேட்டியும், துண்டுத் துணியும் 0

🕔28.Nov 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி

மேலும்...
மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில்

மஹிந்த அணியுடன் இணைய சு.கட்சி இணக்கம்; அப்படியொரு தேவை கிடையாது என்கிறார் பசில் 0

🕔23.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியுடன்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இரவு மேற்படி கூட்டம் இடம்பெற்றது. இந்த நிலையில், சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டிய தேவை ஒன்றிணைந்த எதிரணிக்குக் கிடையாது என்று, முன்னாள்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர 0

🕔28.Oct 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்