தலைப்புச் செய்திகள்

வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரணத் தொகையைப் பெறுவதற்குரிய 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என,…

புதிய காற்றுச் சுழற்சி மீண்டும் உருவாகியுள்ளது: மற்றொரு வெள்ளம் வர சாத்தியம்

புதிய காற்றுச் சுழற்சி மீண்டும் உருவாகியுள்ளது: மற்றொரு வெள்ளம் வர சாத்தியம்

0

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 13ஆம் திகதி…

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு 01 மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு…

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இன்று தொடக்கம் இழப்பீடு

வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இன்று தொடக்கம் இழப்பீடு

0

வெள்ளத்தால் கடந்த வருடம் நொவம்பர் மாதம் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்குரிய இழப்பீடு இன்று (30) முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கமநல மற்றும் கமநல காப்புறுதி சபை…

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

0

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்…

மாவடிப்பள்ளி அனர்த்தம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 07 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

மாவடிப்பள்ளி அனர்த்தம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 07 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 07 பேர் சடலங்களாக தற்போது வரை மீட்கப்பட்டுள்ளர். அம்பாறை…

மாவடிப்பள்ளி அனர்த்தம்: நாலாவது ஜனாஸா மீட்பு; தேடுதலில் ஹெலிகொப்டரும் இணைந்தது

மாவடிப்பள்ளி அனர்த்தம்: நாலாவது ஜனாஸா மீட்பு; தேடுதலில் ஹெலிகொப்டரும் இணைந்தது

0

பிந்திய செய்தி மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனோரில், நான்காவது நபரின் உடலும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.…

11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது

11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது

0

– பாறுக் ஷிஹான் – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் பெட்டியில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு மதரஸா மாணவர்களின் ஜனாஸாக்கள்…

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

0

சீரற்ற காலநிலையால் இலங்கையில் 12 மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நிலவரப்படி 526 குடும்பங்களைச்…

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்: அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல்

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்: அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல்

0

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (25) நேரடியாகச்…

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம்: நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம்: நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக – தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும்…

வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி, சந்தையில் விற்பனை: கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்

0

கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது இந்த நாட்களில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த…

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம்

0

ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இந்த துயரச் சம்பவம்…

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

0

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம்…

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

0

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு…