வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 257,000 குடும்பங்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரணத் தொகையைப் பெறுவதற்குரிய 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என,…
