Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி 0

🕔18.Jul 2015

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்  ஹக்கீம், தனது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேலும், அவ்வாறான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, இந் நன்நாளில் பிரார்த்திப்பதாகவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மு.கா. தலைவர் ரஊப் 

மேலும்...
அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம்

அனைத்து மக்களும் சட்டரீதியான உரிமைகளை அனுபவிக்கும் அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும்: ரஊப் ஹக்கீம் 0

🕔14.Jul 2015

பள்ளிவாசல்கள்,  ஆலயங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கும்  தீவிரவாதக் குழுக்களுக்கு உந்துதலை வழங்குவதோடு, அக்குழுக்களுக்கு – அரச அனுசரணையினைப் பெற்றுக் கொடுத்த யுகம் மாறிவிட்டது என்று மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சரும்,  கண்டி மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான – ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – இன்று

மேலும்...
மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை

மஹிந்த அதிருப்தியாளர்கள் ஐ.தே.க.வுடன் கைச்சாத்து; ராஜபக்ஷ திருடர்களை தோற்கடிக்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔12.Jul 2015

– அஸ்ரப்  ஏ. சமத் – ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் – அமைச்சர் ராஜித சேனாரத்ன, மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர், இன்று காலை – அலரி மாளிகையில் வைத்து, இரு வெவ்வேறு எழுத்துமூல ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். ஐ.ம.சு.முன்னணியிலிருந்து பிரிந்து வந்துள்ள, அமைச்சர் ராஜத குழுவினரும், சிஹல உறுமய கட்சினரும், ஐ.தே.கட்சியினருடன் இணைந்து – நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி

மேலும்...
இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி

இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி 0

🕔10.Jul 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இத்தகவலை வெளியிட்டார். அந்தவகையில், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி மற்றும் கம்பஹா ஆகிய

மேலும்...
ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு 0

🕔8.Jul 2015

கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம்

மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம் 0

🕔5.Jul 2015

– முன்ஸிப் – “ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும்” என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை தாங்கள்

மேலும்...
ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு 0

🕔2.Jul 2015

ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை காலையில் ஸ்ரீகொத்தவில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐ.தே.க. தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
மு.கா. தலைவரின் இப்தார் நிகழ்வு

மு.கா. தலைவரின் இப்தார் நிகழ்வு 0

🕔29.Jun 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த – இப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லை ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்டலில் இடம்பெற்றது. மேற்படி நோன்பு துறக்கும் நிகழ்வில், வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்

மேலும்...
மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன்

மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன் 0

🕔27.Jun 2015

முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கூற்றானது, முழு முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக, மு.கா.வின் ஸ்தாபகத் தவிளாரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை நோகடிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர்

மேலும்...
எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Jun 2015

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக்

மேலும்...
அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப்  போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு 0

🕔21.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,

மேலும்...
கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔19.Jun 2015

கண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்...
மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட் 0

🕔15.Jun 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்

மேலும்...
சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்

சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம் 0

🕔15.Jun 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம்,

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்

புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர் 0

🕔15.Jun 2015

தமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்