Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல் 0

🕔2.Oct 2015

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

சேரிப்புற மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; உலக வங்கி அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔29.Sep 2015

நகரப் புறங்களில், சேரிகளில் – வசதி குறைந்த ஆரோக்கியமற்ற குடியிருப்புக்களில் வாழும் வறிய மக்களுக்கு, வசதிகளுடன் கூடிய வீடமைப்புத் திட்டங்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதற்காக எந்தச் சவாலுக்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக வேண்டுமென்றுமென்றும்

மேலும்...
முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

முஸ்லிம்களை புறக்கணித்து விடக் கூடாது; ஐ.நா. பிரேரணை தொடர்பான அறிக்கையில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔27.Sep 2015

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையானது, இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போதிலும்,  அப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு மோதலினால் பரிதாபகரமான முறையில் துன்ப, துயரங்களுக்குள்ளான முஸ்லிம்களின் நிலமைகளையும் நல்லிணக்க நடைமுறையானது புறக்கணித்து விடக்கூடாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு 0

🕔24.Sep 2015

“ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நபி இப்ராஹிம்

மேலும்...
தீராத தலைவலி

தீராத தலைவலி 0

🕔23.Sep 2015

தலைவலி என்பதற்கு மறுபெயராக மு.காங்கிரசின் கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மாறியிருக்கின்றன. இந்தத் தேசியப்பட்டியல் என்கிற விவகாரத்தால் கட்சியின் தலைவருக்கு, தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, இந்தப் பதவிகளை இப்போது தற்காலிகமாக வைத்திருப்பவர்களுக்கு என, எல்லோருக்குமே தலைவலிதான். இன்னுமொரு தரப்பாரும் இருக்கிறார்கள். அவர்கள் – இந்தப் பதவியைக் குறிவைத்துக் காத்திருப்பவர்கள். அந்தத் தரப்பாருக்கு இப்போது ஏகப்பட்ட தலைவலி.

மேலும்...
மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம்

மு.காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் தீர்மானம் 0

🕔11.Sep 2015

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். மஸ்தான், தனது மாவட்ட அபிவிருத்தி தொடர்பான நடவடிக்கைகளில், முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.வன்னி மாவாட்டத்தின் அபிவிருத்தி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வன்னி மாவட்டத்தில்

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, சிறந்த முறையில் மு.கா. பயன்படுத்தும்; ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கத்தில் கிடைத்துள்ள அதிகாரங்களை, தமது கட்சி சிறந்த முறையில் பயன்படுத்துமென்றும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியானது, சவால்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட் டார். கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற விஷேட பிரார்த்தனை நிகழ்வின் கலந்து

மேலும்...
தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும் 0

🕔10.Sep 2015

தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது – நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி என்று – பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு, இந்தத் தேசிய

மேலும்...
தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம் 0

🕔9.Sep 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு, அண்மையில் ஹேவாஹெட்டத் தொகுதியிலுள்ள கலஹா, தெல்தோட்டை மற்றும் உடுதெனிய (மாரஸ்ஸன) பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். முதலில் கலஹாவுக்கு சென்ற

மேலும்...
இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔7.Sep 2015

– ஜம்சாத் இக்பால் – நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு செல்ல முடியுமென்பது, எமது திடமான நம்பிக்கையாகும் என்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.

மேலும்...
பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம்

பதவியேற்பு நேரத்தில், காணாமல் போனார் ஹக்கீம் 0

🕔4.Sep 2015

– முன்ஸிப் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில், சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக வந்து, தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய பதவியேற்பு நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு, இன்று பகல்

மேலும்...
மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு

மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு 0

🕔29.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினை சிறப்பிக்கும் வகையில், இன்று சனிக்கிழமை கண்டி – உலப்பனையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.நாலப்பிட்டிய மலாய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், மலேசியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஸ்மி ஸைனுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம் 0

🕔19.Aug 2015

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்பொழுதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, மீண்டும் தெரிவு

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள்

மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் 0

🕔18.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த தேர்தலில், 01 லட்சத்து 02 ஆயிரத்து 186 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்

மேலும்...
ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு 0

🕔16.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்