Back to homepage

Tag "ரஊப் ஹக்கீம்"

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Aug 2015

மைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக –

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
ஹக்கீம் வெட்டிய ‘காய்’

ஹக்கீம் வெட்டிய ‘காய்’ 0

🕔11.Aug 2015

அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். எதிராளியின் நகர்வுகளை துல்லியமாகக் கவனித்து, அவருடைய அடுத்த எத்தனம் எதுவாக இருக்குமென ஊகித்து, அதனை வெட்டி வீழ்த்துகின்றாற்போல், காய்களை நகர்த்தத் தெரிந்தவர்கள், இந்த ஆட்டத்தில் வென்று விடுகின்றனர்.இது தேர்தல் காலம் என்பதால், சதுரங்க ஆட்டம் – சூடும் சுவாரசியமும் நிறைந்தவையாக மாறியிருக்கிறது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை, இங்கு

மேலும்...
புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில

மேலும்...
ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி

ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி 0

🕔9.Aug 2015

– எம். சஹாப்தீன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அமைச்சர் கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்போம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் மேற்கண்ட உறுதிமொழியினை

மேலும்...
புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு

புதிய தேசிய அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன் தலைமையில், மு.கா.வின் இளைஞர் மாநாடு 0

🕔9.Aug 2015

– முன்ஸிப் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’  எனும் தலைப்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் மாநாடு,  இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை விளினியடி சந்தி மைதானத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் இளைஞர் காங்கிரசுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம

மேலும்...
கிறிஸ்  பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 0

🕔6.Aug 2015

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்று, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.கழுத்துறை மாவட்டம் அத்துலுகமவில் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை இடம்பெற்ற தேர்தல்

மேலும்...
சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’ 0

🕔4.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும்

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி 0

🕔1.Aug 2015

– அஹமட் – சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் வைத்து உறுதியளித்தார். சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, மிக நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வரும் நிலையில்,

மேலும்...
மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு

மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு 0

🕔1.Aug 2015

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது – கல்வீச முற்பட்டவர்களை, அங்கு நின்ற மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதான வீதியருகில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று

மேலும்...
இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு

இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு 0

🕔28.Jul 2015

அக்கரைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று திங்கள்கிழமை, பாவனையாளர்களிடம் கையளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Jul 2015

(முன்ஸிப்) அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாகவும் அமையுமென்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும் என்றும், எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை,

மேலும்...
ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு 0

🕔25.Jul 2015

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார். இக் கூட்டத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு, பிரமர் மற்றும் வேட்டபாளர் ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கு பாரிய வரவேற்பினையும் வழங்கினர்.  

மேலும்...
ரஊப் ஹக்கீம்: நேர்முகம்

ரஊப் ஹக்கீம்: நேர்முகம் 0

🕔23.Jul 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – அமைச்சர் ரஊப் ஹக்கீம், சிங்கள இலத்திரனியல் ஊடகமொன்றிற்கு, நேற்று புதன்கிழமை நேர்காணலொன்றினை வழங்கியிருந்தார். அதனை தமிழில் வழங்குகின்றோம். கேள்வி: சமயலறையைப் பற்றி, நீங்கள் இங்கு வரும் பொழுது உரையாடிக் கொண்டிருந்தோம். நீங்களும், அண்மையில் நாடாளுமன்றத்திலுள்ள ‘குசினி கூட்டத்தினர்’ பற்றி கூறினீர்கள். நாடாளுமன்றத்தில் அந்தளவுக்கு – பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லையே. நீங்கள்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர் 0

🕔19.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள் இல்லாமல் அமைவதற்கானதொரு சூழலை உருவாக்கியுள்ளது என, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் தினத்தன்று சனிக்கிழமை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்