பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார் 0
நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை