Back to homepage

Tag "பிரசன்ன ரணதுங்க"

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி 0

🕔20.Aug 2023

– முனீரா அபூபக்கர் – நாடளாவிய ரீதியில் மூன்று வருடங்களில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான

மேலும்...
அரச தலைவர்களின் வாசஸ்தலமாக இருந்த ‘விசும்பாய’, உயர் ரக ஹோட்டலாக மாறுகிறது

அரச தலைவர்களின் வாசஸ்தலமாக இருந்த ‘விசும்பாய’, உயர் ரக ஹோட்டலாக மாறுகிறது 0

🕔7.Jul 2023

– முனீரா அபூபக்கர் – அரச தலைவர்கள் பலரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இருந்த ‘விசும்பாய’ – உயர் ரக ஹோட்டலாக (Boutique Hotel) மாற்றப்படவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அசோடெல்ஸ் ஹொஸ்பிடாலிட்டி லிமிடெட் (Azotels Hospitality Limited) ஆகிய நிறுவனங்களுக்கிடையில் இன்று (07) கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் நகர

மேலும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு 0

🕔12.Jun 2023

– முனீரா அபூபக்கர் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்படும் முனையத்தில் – விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகம் (So Ceylon Cafe & Tea Lounge) நேற்று (11) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. சோ

மேலும்...
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம் 0

🕔10.May 2023

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முயற்சியின் மூலம் 500 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மேலும்...
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை

நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட கட்டடங்களை நிர்மாணிக்க தடை 0

🕔2.May 2023

– முனீரா அபூபக்கர் – நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துடன்

மேலும்...
கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔3.Apr 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு

மேலும்...
ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு

ஜே.வி.பி தலைவரின் வாகனத்துக்கு முட்டை வீச்சு: தனக்குத் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகளுக்கு அமைச்சர் பிரசன்ன மறுப்பு 0

🕔31.Jan 2022

மக்கள் விடுதலை முன்னணி (ஜே..வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுத்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்டதாக

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல் 0

🕔21.Jan 2022

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற

மேலும்...
பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு

பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு 0

🕔19.Dec 2021

பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதனை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா

மேலும்...
செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி

செப்டம்பரில் தேர்தல்; பிரசன்ன தலைமையிலான குழுவிடம், அமைச்சர் பைசர் முஸ்தபா வாக்குறுதி 0

🕔25.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தம்மிடம் உத்தரவாதம் வழங்கியதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...
மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு 0

🕔20.Aug 2015

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம்  55  வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன்

மேலும்...
மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு

மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் அமைச்சா்களான  ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு,  ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.இவா்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டாா்கள் எனவும், இவா்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,

மேலும்...
பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை 0

🕔9.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கியமை தொடர்பில், தனது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக, முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.பிரசன்ன ரணதுங்கவின் பெயா் – மீண்டும் வேட்பாளர் பட்டிலில் உள்வாங்கப்படல் வேண்டுமென்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்