Back to homepage

Tag "ஜனக ரத்நாயக்க"

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, கப்பம் கோரியவர் கைது 0

🕔12.Nov 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலைமிரட்டல் விடுத்து 1.5 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய பிரதான சந்தேகநபர் – வெல்லம்பிட்டியவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்போது போது 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் அவரிடம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல்

மேலும்...
தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார்

தனது சொத்து மதிப்பை வெளியிட்டார் ஜனக ரத்நாயக்க: அடுத்த ஜனாதிபதியும் தானே என்கிறார் 0

🕔26.May 2023

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரட்நாயக்க, அவரின் சொத்து மதிப்புக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, தனது மொத்த சொத்து மதிப்பு 400 கோடி ரூபா என அவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிச்சயமாக தானே – இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி எனவும், பிரபஞ்ச

மேலும்...
“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி்

“ஜனாதிபதியும், பிரதமரும் என்னைக் காப்பற்ற முன்வரவில்லை், அதனால் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தேன்”: அலி சப்ரி எம்.பி் 0

🕔24.May 2023

தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்தத் தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார். “அந்த பொருட்கள் என்னுடைய நண்பருக்கு சொந்தமானது. ஆனால் நாளின் அதற்காக நான் குற்றஞ்சாட்டப்பட்டேன்” என்று நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார். “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருமே

மேலும்...
விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார்

விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார் 0

🕔24.May 2023

தங்கம் மற்றும் கைபேசிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அதற்காக அபராதம் செலுத்தி வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று நாடாளுமன்றில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராகக வாக்களித்தார். துபாயிலிருந்து மேற்படி பொருட்களைக் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி 0

🕔24.May 2023

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணைக்கு எதிராக 77 வாக்குகள் கிடைத்தன.. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (24) இடம்பெற்றது. சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை

மேலும்...
தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔19.May 2023

தன்னை பதவி நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தினைப் பார்வையிட தனக்கும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயக்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு 0

🕔18.May 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.May 2023

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். “ஆனால் “இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔10.May 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார். மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ஏனைய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் பின்னரே இந்த

மேலும்...
மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔2.May 2023

இலங்கை மின்சார சபையானது மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நரோச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என்று,

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் 0

🕔5.Apr 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானம், ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜனக ரத்நாயக்கவுக்கு நிதியமைச்சு இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை அனுப்பியது. பதிலுக்கு 25 பக்கங்கள் கொண்ட பதிலை வழங்கியதாக தான் அனுப்பி வைத்ததாக ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும்...
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔4.Apr 2023

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைவடைந்தமை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தையும்

மேலும்...
மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔10.Mar 2023

பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், மின்சார நுகர்வோர் என்ற ரீதியிலும் பொதுநலன் கருதியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிறுவப்பட்ட

மேலும்...
நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம்

நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம் 0

🕔15.Feb 2022

நாளாந்த மின் வெட்டு இன்று (15) தொடக்கம் அமுல்படுத்தப்படக் கூடும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த மின்வெட்டு அமுல் செய்யப்படுக் கூடும். இதற்கமைய, மின் வெட்டு அமுல்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்