Back to homepage

Tag "சரத் வீரசேகர"

லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு

லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Sep 2021

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கியுள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த சிறைக் கைதிகள் இருவரை

மேலும்...
புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு

புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔16.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியில்

மேலும்...
தனது அமைச்சின் கீழிருந்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர விளக்கம்

தனது அமைச்சின் கீழிருந்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகர விளக்கம் 0

🕔2.Aug 2021

தனது அமைச்சின் கீழிருந்த இரண்டு திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு அறிவித்திருந்தார் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று ஊடகமொன்றிடம் பேசிய அவர்; குறித்த திணைக்களங்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை என்றும், திணைக்களங்களை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். சிவில்

மேலும்...
சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா

சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா 0

🕔31.Jul 2021

அமைச்சர் சரத் வீரசேகரவின் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த 02 திணைக்களங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி,

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர 0

🕔19.Jun 2021

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அமைச்சர்;

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Jun 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔31.May 2021

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுப்பார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை

மேலும்...
றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு

றிசாட் நாளை நாடாளுமன்றம் வருவார்: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔17.May 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அமைச்சில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய போது அவர் இதனைத் கூறினார். றிசாட் பதியுதீன்

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள் 0

🕔5.May 2021

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டாம் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

மேலும்...
புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு

புர்கா உள்ளிட்ட முக மறைப்புக்களைத் தடை செய்ய அமைச்சரவை அனுமதி: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔27.Apr 2021

புர்கா உட்பட பாதுகாப்புக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் முக மறைப்புக்களை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை அணிய முடியும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார். முகத்தின் சில பாகங்களை மறைக்கும் வகையிலான முகமறைப்புகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுகாதார

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல் 0

🕔6.Apr 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது விளக்கமறியலில் உள்ள நௌபர் மௌலவி இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாகவும்

மேலும்...
கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர

கறுப்புப் பட்டியலில் உள்ளோர் சிறையில் அடைக்கப்படுவர்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔5.Apr 2021

இலங்கையிலுள்ள பலருடைய பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும், அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை அரசு – அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இவ்வாறானதொரு

மேலும்...
புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா தடை பற்றிய அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔22.Mar 2021

புர்கா தடை செய்யப்பட வேண்டும் என முதலில் தான் பரிந்துரை செய்யவில்லையென கூறிய அவர், தனக்கு முன்னர் பலர் இதனை கூறியுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரத்தை தான் அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும், அந்த அமைச்சரவை பத்திரம் குறித்து இதுவரை கலந்துரையாடல் நடத்தப்படவில்லை எனவும் அவர்

மேலும்...
ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர

ஆசாத் சாலி ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர், அதனால்தான் கைது செய்தோம்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையவர் என்பதாலேயே, அவரைக் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுகக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைகக் கூறினார். “மாவனெல்லை புத்தர் சிலை உடைப்புடனும், வேறு

மேலும்...
புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை

புர்காவை தடைசெய்யும் யோசனை, அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை 0

🕔16.Mar 2021

பொது இடங்களில் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. பொது இடங்களில் புர்கா அணிவது மற்றும் பதிவுசெய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்