Back to homepage

Tag "சரத் வீரசேகர"

சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு 0

🕔15.Mar 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து 0

🕔13.Mar 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார். “இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம்

மேலும்...
புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர

புர்கா அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை பத்திரத்தில், கையொப்பமிட்டார் சரத் வீரசேகர 0

🕔13.Mar 2021

புர்கா அணிவதைத் தடை செய்வதற்கானன அமைச்சரவை பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அது நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். “இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதனை நாட்டின் தேசிய பாதுகாப்புடன்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான

மேலும்...
புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔11.Mar 2021

இலங்கையில் பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 05 வயதிலிருந்து 16 வயது வரை, அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்ற வேண்டும் என தாம் கூறுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார். அவ்வாறு செய்யாத பாடசாலைகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔8.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார். மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔16.Feb 2021

“அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய சரத் வீரசேகரவை விடவும் அரசியலில் – தான் அதிகம் சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
ஜெனீவா கூட்டத் தொடரில், இலங்கைக்கு 47 நாடுகள் ஆதரவளிக்கும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஜெனீவா கூட்டத் தொடரில், இலங்கைக்கு 47 நாடுகள் ஆதரவளிக்கும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔15.Feb 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். “நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை ஆகியவை குறித்து இளம்

மேலும்...
சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

சுமந்திரனுக்கான எஸ்.ரி.எஃப் பாதுகாப்பை நானே நீக்கினேன்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔9.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான நடைப் பயணப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்ட நிலையிலேயே, அவருக்கான மேற்படி பாதுகாப்பு

மேலும்...
பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி

பயங்கரவாதிகளுடன் படையினர் யுத்தம் செய்வது நல்லது; நிருவாக அதிகாரிகளாக நியமிக்கப்படுவது கூடாதா: என்ன புரிதல் இது: அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி 0

🕔19.Jan 2021

– நேர்கண்டவர் றிசாத் ஏ காதர் – “ஒற்றையாட்சி நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால் மாகாண சபை முறைமை உள்ளமையினால் நாட்டுக்குள் ஒன்பது சட்டங்கள் காணப்படுகின்றன” என, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அதனால்தான், மாகாண சபை முறைமையை எப்போதும் – தான் எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர் றிசாத்

மேலும்...
அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் ராணுவப் பயிற்சி வழங்கத் திட்டம்:அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Jan 2021

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ராணுவப் பயிற்சி வழங்கும் திட்டமொன்று குறித்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நலனுக்காக இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழக்கும் இந்தத் திட்டம் நாடாளுமன்றில் முன்மொழியப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔27.Dec 2020

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார். அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில் மாகாணசபைகள் தொடர்பான புதிய சட்டங்கள் உள்வாங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைகள் குறித்த தனது கருத்தினை தான் பலமுறை வெளிப்படுத்திவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். “ஒருநாடு ஒரு சட்டம்

மேலும்...
இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து

மேலும்...
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து பேசினால் தண்டனை; சட்டமூலம் வருகிறது: சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்